Telegram @akdofficial
පුනර්ජනනීය බලශක්තිය තුළින් විදුලිය උත්පාදනය කිරීමේ රජයේ ජාතික වැඩසටහන යටතේ දඹුල්ල, ඉබ්බන්කටුව වැව මත ඉදිකරන ලද මෙගාවොට් 05ක ධාරිතාවකින් යුත් “දියජනනි” පාවෙන සූර්ය විදුලි බලාගාරය ජාතික විදුලිබල පද්ධතියට සම්බන්ධ කිරීමේ අවස්ථාවට අද (18) පස්වරුවේ එක්වීමි. අක්කර 10.5ක ප්රමාණයක ඉදිකර ඇති මෙම සූර්ය විදුලි බලාගාරයෙන් වාර්ෂිකව නිවාස 7,500කට පමණ විදුලිය සැපයීමට අපේක්ෂා කෙරෙන අතර, වාර්ෂික කාබන් ඩයොක්සයිඩ් (CO₂) විමෝචනය මෙට්රික් ටොන් 6440කින් පමණ අවම කර ගැනීමටත්, වාර්ෂිකව ඩීසල් මගින් විදුලි උත්පාදනයට වැයවන විශාල මුදල් ප්රමාණයක් රටට ඉතිරි කර ගැනීමටත් මෙමඟින් හැකියාව ලැබේ. මෙරට පුනර්ජනනීය බලශක්ති ක්ෂේත්රයේ නව සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින්, බලශක්තියෙන් රට සුරක්ෂිත කිරීම කරා යන ගමනේ සුවිශේෂී පියවරක් ලෙස මෙම ව්යාපෘතිය අගයමින්, ඊට දායකත්වය ලබා දුන් දිය ජනනි පුද්ගලික සමාගමටත්, බලශක්ති අමාත්යාංශය, සුනිත්ය බලශක්ති අධිකාරිය ඇතුළු සියලු පාර්ශ්ව වෙතත් ස්තුතිය පළ කරමි. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இம்பான்கட்டுவை வாவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவொட் திறன் கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் இன்று (18) பிற்பகல் கலந்து கொண்டேன். 10.5 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் நிலையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பன் டைஒக்சைட் (CO₂) அளவை சுமார் 6,440 மெட்ரிக் தொன்களால் குறைக்கவும், டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் பெருமளவிலான பணத்தை நாட்டிற்காக சேமிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் புதியதொரு மைல்கல்லை பதிக்கும் இந்தத் திட்டம், வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு முன்னெடுத்து வரும் பயணத்தில் ஒரு முக்கியமான படியாகும். இந்தத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய “திய ஜனனி” தனியார் நிறுவனத்திற்கும், வலுசக்தி அமைச்சு, இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். This afternoon (18), I participated in the occasion marking the connection to the National Grid of the 5 MW “Diyajanani” Floating Solar Power Plant, constructed on the Ibbankatuwa Tank in Dambulla under the Government’s national programme to generate electricity through sustainable energy. Constructed across an area of 10.5 acres, the solar power plant is expected to generate sufficient electricity annually to supply approximately 7,500 households. It is also expected to reduce annual carbon dioxide (CO₂) emissions by approximately 6,440 metric tonnes and enable the country to save a significant amount of money currently spent on diesel-based electricity generation. Recognising this project as a new milestone in Sri Lanka’s sustainable energy sector and a significant step towards strengthening the country’s energy security, I express my appreciation to Diyajanani (Pvt) Ltd, the Ministry of Energy, the Sri Lanka Sustainable Energy Authority and all other stakeholders who contributed to its implementation.
Notes
පුනර්ජනනීය බලශක්තිය තුළින් විදුලිය උත්පාදනය කිරීමේ රජයේ ජාතික වැඩසටහන යටතේ දඹුල්ල, ඉබ්බන්කටුව වැව මත ඉදිකරන ලද මෙගාවොට් 05ක ධාරිතාවකින් යුත් “දියජනනි” පාවෙන සූර්ය විදුලි බලාගාරය ජාතික විදුලිබල පද්ධතියට සම්බන්ධ කිරීමේ අවස්ථාවට අද (18) පස්වරුවේ එක්වීමි. අක්කර 10.5ක ප්රමාණයක ඉදිකර ඇති මෙම සූර්ය විදුලි බලාගාරයෙන් වාර්ෂිකව නිවාස 7,500කට පමණ විදුලිය සැපයීමට අපේක්ෂා කෙරෙන අතර, වාර්ෂික කාබන් ඩයොක්සයිඩ් (CO₂) විමෝචනය මෙට්රික් ටොන් 6440කින් පමණ අවම කර ගැනීමටත්, වාර්ෂිකව ඩීසල් මගින් විදුලි උත්පාදනයට වැයවන විශාල මුදල් ප්රමාණයක් රටට ඉතිරි කර ගැනීමටත් මෙමඟින් හැකියාව ලැබේ. මෙරට පුනර්ජනනීය බලශක්ති ක්ෂේත්රයේ නව සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින්, බලශක්තියෙන් රට සුරක්ෂිත කිරීම කරා යන ගමනේ සුවිශේෂී පියවරක් ලෙස මෙම ව්යාපෘතිය අගයමින්, ඊට දායකත්වය ලබා දුන් දිය ජනනි පුද්ගලික සමාගමටත්, බලශක්ති අමාත්යාංශය, සුනිත්ය බලශක්ති අධිකාරිය ඇතුළු සියලු පාර්ශ්ව වෙතත් ස්තුතිය පළ කරමි. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இம்பான்கட்டுவை வாவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 5 மெகாவொட் திறன் கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் இன்று (18) பிற்பகல் கலந்து கொண்டேன். 10.5 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் நிலையத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பன் டைஒக்சைட் (CO₂) அளவை சுமார் 6,440 மெட்ரிக் தொன்களால் குறைக்கவும், டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் பெருமளவிலான பணத்தை நாட்டிற்காக சேமிக்கவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் புதியதொரு மைல்கல்லை பதிக்கும் இந்தத் திட்டம், வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு முன்னெடுத்து வரும் பயணத்தில் ஒரு முக்கியமான படியாகும். இந்தத் திட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய “திய ஜனனி” தனியார் நிறுவனத்திற்கும், வலுசக்தி அமைச்சு, இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். This afternoon (18), I participated in the occasion marking the connection to the National Grid of the 5 MW “Diyajanani” Floating Solar Power Plant, constructed on the Ibbankatuwa Tank in Dambulla under the Government’s national programme to generate electricity through sustainable energy. Constructed across an area of 10.5 acres, the solar power plant is expected to generate sufficient electricity annually to supply approximately 7,500 households. It is also expected to reduce annual carbon dioxide (CO₂) emissions by approximately 6,440 metric tonnes and enable the country to save a significant amount of money currently spent on diesel-based electricity generation. Recognising this project as a new milestone in Sri Lanka’s sustainable energy sector and a significant step towards strengthening the country’s energy security, I express my appreciation to Diyajanani (Pvt) Ltd, the Ministry of Energy, the Sri Lanka Sustainable Energy Authority and all other stakeholders who contributed to its implementation.