Telegram @akdofficial
ශ්රී ලංකාව පුරා මෙගාවොට් 160/මෙගාවොට් පැය 640ක බලශක්ති පද්ධති ඉදිකිරීමේ ව්යාපෘතිය යටතේ අනුරාධපුරයේ ඉදිකරන ලද මෙගාවොට් 10 / මෙගාවොට් පැය 40ක බැටරි බලශක්ති ගබඩා පද්ධතිය ජාතික විදුලිබල පද්ධතියට සම්බන්ධ කිරීමේ අවස්ථාවට අද (18) පෙරවරුවේ එක්වීමි. බලශක්ති ගබඩා කිරීමේ බැටරි පද්ධති තාක්ෂණය වත්මන් බලශක්ති ක්ෂේත්රයේ ඇති සුවිශේෂම සහ වඩාත් කාර්යක්ෂම තාක්ෂණය වේ. දිවා කාලයේ නිපදවන අතිරික්ත බලය ගබඩාකර රාත්රී කාලයේ විදුලි ඉල්ලුම වැඩි අවස්ථාවට ජාතික පද්ධතියට මුදා හැරීම මෙම තාක්ෂණයේ විශේෂත්වයයි. වැඩි වශයෙන් සුනිත්ය බලය උපයෝගී කර ගනිමින්, පවිත්ර විදුලිබල ජනනය සහ අඩු ජනන පිරිවැයක් තුළින් සාධාරණ මිලකට ජනතාවට විදුලිය ලබා දීම මෙන්ම කාර්යක්ෂම, විශ්වාසදායක සහ අඛණ්ඩ විදුලිබල සැපයුමක් සහතික කිරීමේ රජයේ ප්රතිපත්තිය යථාවත් කෙරෙන අවස්ථාවක් ලෙස මෙම ව්යාපෘතිය අගය කරමින්, ඊට දායකත්වය ලබා දුන් ස්ටෝර්එක්ස් (Storex) පුද්ගලික සමාගමටත්, බලශක්ති අමාත්යාංශය, සුනිත්ය බලශක්ති අධිකාරිය ඇතුළු සියලු පාර්ශ්වයන් වෙතත් කෘතවේදීත්වය පළ කරමි. இலங்கை பூராகவும் 160 மெகாவாட் / 640 மெகாவாட் மணிநேர வலுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவாட் / 40 மெகாவாட் மணிநேர மின்கல வலுசக்தி களஞ்சிய கட்டமைப்பை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் இன்று (18) முற்பகல் கலந்துகொண்டேன். வலுசக்தி சேமிப்பு மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது தற்போதைய வலுசக்தி துறையில் உள்ள மிகச்சிறப்பான மற்றும் மிகவும் செயற்திறனுள்ள தொழில்நுட்பமாகும். பகல் வேளையில் உற்பத்தியாகும் மேலதிக சக்தியை சேமித்து, இரவு வேளையில் மின்சாரத் தேவை அதிகமாகும் சந்தர்ப்பத்தில் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்குவது இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் குறைந்த உற்பத்திச் செலவின் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்குதல் மற்றும் செயற்திறனான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை நனவாக்கும் ஒரு சந்தர்ப்பமாக இத்திட்டத்தைப் பாராட்டியதுடன், இதற்கு பங்களிப்பு வழங்கிய ஸ்டோர்எக்ஸ் தனியார் நிறுவனத்திற்கும், வலுசக்தி அமைச்சு, நிலைபெறுதகு வலு அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்தேன். This morning (18), I participated in the event marking the commissioning and connection to the National Grid of the 10 MW / 40 MWh Battery Energy Storage System constructed in Anuradhapura under the island-wide project to establish 160 MW / 640 MWh of energy storage capacity. Battery energy storage technology is one of the most significant and efficient technologies in the modern energy sector. Its key advantage is the ability to store surplus electricity generated during the daytime and release it to the National Grid during periods of high electricity demand at night. I appreciate and commend the contribution made by StoreX (Pvt) Ltd, the Ministry of Energy, the Sri Lanka Sustainable Energy Authority and all other stakeholders towards the successful implementation of this project. This initiative represents a significant step in advancing the Government’s policy of ensuring access to affordable electricity through increased utilisation of sustainable energy, clean power generation and reduced generation costs, while strengthening the efficiency, reliability and continuity of the national electricity supply.
Notes
ශ්රී ලංකාව පුරා මෙගාවොට් 160/මෙගාවොට් පැය 640ක බලශක්ති පද්ධති ඉදිකිරීමේ ව්යාපෘතිය යටතේ අනුරාධපුරයේ ඉදිකරන ලද මෙගාවොට් 10 / මෙගාවොට් පැය 40ක බැටරි බලශක්ති ගබඩා පද්ධතිය ජාතික විදුලිබල පද්ධතියට සම්බන්ධ කිරීමේ අවස්ථාවට අද (18) පෙරවරුවේ එක්වීමි. බලශක්ති ගබඩා කිරීමේ බැටරි පද්ධති තාක්ෂණය වත්මන් බලශක්ති ක්ෂේත්රයේ ඇති සුවිශේෂම සහ වඩාත් කාර්යක්ෂම තාක්ෂණය වේ. දිවා කාලයේ නිපදවන අතිරික්ත බලය ගබඩාකර රාත්රී කාලයේ විදුලි ඉල්ලුම වැඩි අවස්ථාවට ජාතික පද්ධතියට මුදා හැරීම මෙම තාක්ෂණයේ විශේෂත්වයයි. වැඩි වශයෙන් සුනිත්ය බලය උපයෝගී කර ගනිමින්, පවිත්ර විදුලිබල ජනනය සහ අඩු ජනන පිරිවැයක් තුළින් සාධාරණ මිලකට ජනතාවට විදුලිය ලබා දීම මෙන්ම කාර්යක්ෂම, විශ්වාසදායක සහ අඛණ්ඩ විදුලිබල සැපයුමක් සහතික කිරීමේ රජයේ ප්රතිපත්තිය යථාවත් කෙරෙන අවස්ථාවක් ලෙස මෙම ව්යාපෘතිය අගය කරමින්, ඊට දායකත්වය ලබා දුන් ස්ටෝර්එක්ස් (Storex) පුද්ගලික සමාගමටත්, බලශක්ති අමාත්යාංශය, සුනිත්ය බලශක්ති අධිකාරිය ඇතුළු සියලු පාර්ශ්වයන් වෙතත් කෘතවේදීත්වය පළ කරමි. இலங்கை பூராகவும் 160 மெகாவாட் / 640 மெகாவாட் மணிநேர வலுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவாட் / 40 மெகாவாட் மணிநேர மின்கல வலுசக்தி களஞ்சிய கட்டமைப்பை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் இன்று (18) முற்பகல் கலந்துகொண்டேன். வலுசக்தி சேமிப்பு மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது தற்போதைய வலுசக்தி துறையில் உள்ள மிகச்சிறப்பான மற்றும் மிகவும் செயற்திறனுள்ள தொழில்நுட்பமாகும். பகல் வேளையில் உற்பத்தியாகும் மேலதிக சக்தியை சேமித்து, இரவு வேளையில் மின்சாரத் தேவை அதிகமாகும் சந்தர்ப்பத்தில் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்குவது இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும். அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் குறைந்த உற்பத்திச் செலவின் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்குதல் மற்றும் செயற்திறனான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை நனவாக்கும் ஒரு சந்தர்ப்பமாக இத்திட்டத்தைப் பாராட்டியதுடன், இதற்கு பங்களிப்பு வழங்கிய ஸ்டோர்எக்ஸ் தனியார் நிறுவனத்திற்கும், வலுசக்தி அமைச்சு, நிலைபெறுதகு வலு அதிகாரசபை உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்தேன். This morning (18), I participated in the event marking the commissioning and connection to the National Grid of the 10 MW / 40 MWh Battery Energy Storage System constructed in Anuradhapura under the island-wide project to establish 160 MW / 640 MWh of energy storage capacity. Battery energy storage technology is one of the most significant and efficient technologies in the modern energy sector. Its key advantage is the ability to store surplus electricity generated during the daytime and release it to the National Grid during periods of high electricity demand at night. I appreciate and commend the contribution made by StoreX (Pvt) Ltd, the Ministry of Energy, the Sri Lanka Sustainable Energy Authority and all other stakeholders towards the successful implementation of this project. This initiative represents a significant step in advancing the Government’s policy of ensuring access to affordable electricity through increased utilisation of sustainable energy, clean power generation and reduced generation costs, while strengthening the efficiency, reliability and continuity of the national electricity supply.