Telegram @akdofficial
මෙරටට පැමිණ සිටින ජාත්යන්තර මූල්ය අරමුදලේ මෙහෙයුම් ප්රධානී Evan Papageorgiou මහතා ඇතුළු නියෝජිත පිරිස සමඟ සාකච්ඡාවකට අද (17) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මෙරට ආර්ථිකය මේ වන විට ස්ථාවරත්වයේ මාවතට පිවිස ඇති බව මෑතකාලීන ආර්ථික දර්ශකවලින් පෙන්නුම් කෙරෙන බවත්, එම ස්ථාවරත්වය මත රට පරිවර්තනීය යුගයක් කරා ගෙන යාම රජයේ අපේක්ෂාව බවත් මෙහිදී අවධාරණය කළෙමි. ශ්රී ලංකාව මේ වන විට උදා කරගෙන ඇති සුවිශේෂී ආර්ථික ප්රගතිය මෙහිදී ජාත්යන්තර මූල්ය අරමුදලේ ඇගයීමට ලක් විය. විශේෂයෙන් රාජ්ය ආදායම ඉහළ නංවා ගැනීමට, විදේශ ආයෝජන කැඳවා ගැනීමට සහ මූල්ය විනය පවත්වා ගැනීමට පසුගිය කාලසීමාව තුළ අනුගමනය කළ ක්රියාමාර්ගද පැසසුමට ලක් කෙරිණි. ශ්රී ලංකාවට ආර්ථික ස්ථාවරත්වයක් ඇති කර ගැනීමට ජාත්යන්තර මූල්ය අරමුදල සැපයූ ශක්තිමත් පදනමද මෙහිදී කෘතවේදීව සිහිපත් කරමින්, ළඟා කරගත් ජයග්රහණ ආරක්ෂා කරගෙන ඉදිරියට යාම රජයේ අභිප්රාය බව සඳහන් කළෙමි. එසේම, එම සියලු ආර්ථික ජයග්රහණ ජනතාවගේ ජීවන තත්ත්වය පහසු කිරීමට සහ උසස් කිරීමට යෙදවීම රජයේ අරමුණ බවද සඳහන් කළෙමි. இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுப் பிரதானி Evan Papageorgiou உள்ளிட்ட தூதுக்குழுவுடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பற்கேற்றேன். இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக அண்மைய பொருளாதாரச் சுட்டிகள் எடுத்துக்காட்டுவதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை ஒரு பரிமாற்ற யுகத்திற்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் இதன்போது வலியுறுத்தினேன். இலங்கை தற்போது அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் சர்வதேச நாணய நிதியத்தால் இதன்போது பாராட்டப்பட்டது. குறிப்பாக, அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், நிதி ஒழுக்கத்தைப் பேணவும் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வலுவான அடித்தளத்தை இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன், அடைந்த வெற்றிகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டேன். மேலும், அந்தப் பொருளாதார வெற்றிகள் அனைத்தையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை இலகுபடுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்பதையும் குறிப்பிட்டேன். I met with a delegation from the International Monetary Fund (IMF), led by Mission Chief Evan Papageorgiou, who is currently visiting Sri Lanka, at the Presidential Secretariat, this morning (17). I emphasised that recent economic indicators demonstrate that Sri Lanka’s economy has now embarked on a path towards stability and that the Government’s expectation is to take the country towards a transformative era building on this stability. The IMF delegation commended the significant economic progress Sri Lanka has achieved to date. In particular, the measures taken in recent times to increase State revenue, attract foreign investment and maintain fiscal discipline were recognised and appreciated. I also expressed my appreciation for the strong foundation provided by the IMF in establishing economic stability in Sri Lanka and stated that the Government’s intention is to move forward while safeguarding the achievements made thus far. I further stated that the Government’s objective is to utilise these economic achievements to ease and improve the living standards of the people.
Notes
මෙරටට පැමිණ සිටින ජාත්යන්තර මූල්ය අරමුදලේ මෙහෙයුම් ප්රධානී Evan Papageorgiou මහතා ඇතුළු නියෝජිත පිරිස සමඟ සාකච්ඡාවකට අද (17) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මෙරට ආර්ථිකය මේ වන විට ස්ථාවරත්වයේ මාවතට පිවිස ඇති බව මෑතකාලීන ආර්ථික දර්ශකවලින් පෙන්නුම් කෙරෙන බවත්, එම ස්ථාවරත්වය මත රට පරිවර්තනීය යුගයක් කරා ගෙන යාම රජයේ අපේක්ෂාව බවත් මෙහිදී අවධාරණය කළෙමි. ශ්රී ලංකාව මේ වන විට උදා කරගෙන ඇති සුවිශේෂී ආර්ථික ප්රගතිය මෙහිදී ජාත්යන්තර මූල්ය අරමුදලේ ඇගයීමට ලක් විය. විශේෂයෙන් රාජ්ය ආදායම ඉහළ නංවා ගැනීමට, විදේශ ආයෝජන කැඳවා ගැනීමට සහ මූල්ය විනය පවත්වා ගැනීමට පසුගිය කාලසීමාව තුළ අනුගමනය කළ ක්රියාමාර්ගද පැසසුමට ලක් කෙරිණි. ශ්රී ලංකාවට ආර්ථික ස්ථාවරත්වයක් ඇති කර ගැනීමට ජාත්යන්තර මූල්ය අරමුදල සැපයූ ශක්තිමත් පදනමද මෙහිදී කෘතවේදීව සිහිපත් කරමින්, ළඟා කරගත් ජයග්රහණ ආරක්ෂා කරගෙන ඉදිරියට යාම රජයේ අභිප්රාය බව සඳහන් කළෙමි. එසේම, එම සියලු ආර්ථික ජයග්රහණ ජනතාවගේ ජීවන තත්ත්වය පහසු කිරීමට සහ උසස් කිරීමට යෙදවීම රජයේ අරමුණ බවද සඳහන් කළෙමි. இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டுப் பிரதானி Evan Papageorgiou உள்ளிட்ட தூதுக்குழுவுடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பற்கேற்றேன். இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாக அண்மைய பொருளாதாரச் சுட்டிகள் எடுத்துக்காட்டுவதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை ஒரு பரிமாற்ற யுகத்திற்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் இதன்போது வலியுறுத்தினேன். இலங்கை தற்போது அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் சர்வதேச நாணய நிதியத்தால் இதன்போது பாராட்டப்பட்டது. குறிப்பாக, அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், நிதி ஒழுக்கத்தைப் பேணவும் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வலுவான அடித்தளத்தை இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன், அடைந்த வெற்றிகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டேன். மேலும், அந்தப் பொருளாதார வெற்றிகள் அனைத்தையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை இலகுபடுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்பதையும் குறிப்பிட்டேன். I met with a delegation from the International Monetary Fund (IMF), led by Mission Chief Evan Papageorgiou, who is currently visiting Sri Lanka, at the Presidential Secretariat, this morning (17). I emphasised that recent economic indicators demonstrate that Sri Lanka’s economy has now embarked on a path towards stability and that the Government’s expectation is to take the country towards a transformative era building on this stability. The IMF delegation commended the significant economic progress Sri Lanka has achieved to date. In particular, the measures taken in recent times to increase State revenue, attract foreign investment and maintain fiscal discipline were recognised and appreciated. I also expressed my appreciation for the strong foundation provided by the IMF in establishing economic stability in Sri Lanka and stated that the Government’s intention is to move forward while safeguarding the achievements made thus far. I further stated that the Government’s objective is to utilise these economic achievements to ease and improve the living standards of the people.