Telegram @akdofficial
අනුරාධපුර ශික්ෂණ රෝහලේ හෘද රෝග සහ හෘද උරස් ශල්ය වෛද්ය සංකීර්ණ ගොඩනැගිල්ලේ ඉදිකිරීම් ආරම්භ කිරීමේ අවස්ථාවට අද (16) පස්වරුවේ එක්වීමි. ජපාන ජාත්යන්තර සහයෝගිතා නියෝජිතායතනයේ ණය ආධාර යටතේ රුපියල් මිලියන 3,545ක වියදමින් මහල් 08කින් සමන්විතව ඉදිකෙරෙන මෙම හෘද ප්රතිකාර සංකීර්ණය සියලු නවීන පහසුකම්වලින් සමන්විත වනු ඇති අතර, මේ සඳහා ලබා දුන් සුවිශේෂී දායකත්වය වෙනුවෙන් ජපාන රජය වෙතත්, ජපාන ජාත්යන්තර සහයෝගිතා නියෝජිතායතනය වෙතත් කෘතවේදීත්වය පළ කළෙමි. මෙරට සියලු පුරවැසියන්ට නිරෝගී සම්පන්න ජීවිතයක් ලබා දීම වෙනුවෙන් නිදහස් සෞඛ්ය ක්ෂේත්රය තවදුරටත් ජනතාවට සමීප කිරීම, ලෝකයේ දියුණුතම උපකරණ සහ වෛද්ය ක්රම මෙරටට හඳුන්වාදීම සහ විධිමත් කළමනාකරණ ක්රමයක් ස්ථාපිත කිරීම යන ප්රධාන ක්ෂේත්ර 03 යටතේ රජය කටයුතු කරමින් සිටින බව මෙහිදී සඳහන් කළෙමි. එසේම, රට තුළ සැලකිය යුතු කාලයකට පසුව සෞඛ්ය සේවාව ශක්තිමත්ව පවත්වාගෙන යාම වෙනුවෙන් අවශ්ය මානව සම්පත සංවර්ධනය කර තිබෙන බවත්, අනුරාධපුර රෝහල සංවර්ධනය වෙනුවෙන් රුපියල් මිලියන 19,000ක පමණ ව්යාපෘති 2027 සහ 2028 වසරවලදී ක්රියාත්මක කිරීමට සැලසුම් කර තිබෙන බවත් සඳහන් කරමින්, මේ වන විට ක්රියාත්මක වන ව්යාපෘතිද සමග රුපියල් මිලියන 34,000කට වැඩි ව්යාපෘති ප්රමාණයක් අනුරාධපුර රෝහල සංවර්ධනයට පමණක් ක්රියාත්මක කෙරෙන බව පෙන්වා දුන්නෙමි. පසුගිය කාලයේ ආරම්භ කළ ඇතැම් සංවර්ධන ව්යාපෘති නිශ්චිත කාලය තුළ අවසන් නොකිරීම හේතුවෙන් රටට සහ ආර්ථිකයට විශාල බලපෑමක් එල්ල වී තිබෙන බව පෙන්වා දෙමින්, නව හෘද රෝග සහ හෘද උරස් ශල්ය වෛද්ය සංකීර්ණයේ ඉදිකිරීම් මාස 18කින් සාර්ථකව නිමා කර ජනතාවට ලබා දීමට අදාළ පාර්ශ්ව කටයුතු කරනු ඇති බවට විශ්වාසය පළ කළෙමි. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (16) பிற்பகல் கலந்துகொண்டேன். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியின் கீழ், 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இருதய சிகிச்சைப் பிரிவு, அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக அமைவதுடன், இதற்காக வழங்கப்பட்ட சிறப்பான பங்களிப்புக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்தேன். இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, இலவச சுகாதார சேவையை மேலும் மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவ முறைமையை நிறுவுதல் ஆகிய முக்கிய 03 துறைகளின் கீழ் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இங்கு குறிப்பிட்டேன். அதேபோன்று, நாட்டில் நீண்ட காலத்திற்குப் பிறகு சுகாதார சேவையை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனித வளம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் வைத்தியசாலை அபிவிருத்திக்காக சுமார் 19,000 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து 34,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான திட்டங்கள் அநுராதபுரம் வைத்தியசாலை அபிவிருத்திக்காக மாத்திரம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினேன். கடந்த காலத்தில்ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவு செய்யத் தவறியதன் காரணமாக, நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பாரிய தாக்கம் ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டியதுடன், புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். I joined the commencement of construction work on the Cardiology and Cardiothoracic Surgery Complex building at the Anuradhapura Teaching Hospital this afternoon (16). The eight-storey Cardiac Care Complex, which is being constructed at a cost of Rs. 3,545 million with loan assistance from the Japan International Cooperation Agency (JICA), will be equipped with all modern facilities. I expressed my gratitude to the Government of Japan and the Japan International Cooperation Agency for their significant contribution towards this project.
Notes
අනුරාධපුර ශික්ෂණ රෝහලේ හෘද රෝග සහ හෘද උරස් ශල්ය වෛද්ය සංකීර්ණ ගොඩනැගිල්ලේ ඉදිකිරීම් ආරම්භ කිරීමේ අවස්ථාවට අද (16) පස්වරුවේ එක්වීමි. ජපාන ජාත්යන්තර සහයෝගිතා නියෝජිතායතනයේ ණය ආධාර යටතේ රුපියල් මිලියන 3,545ක වියදමින් මහල් 08කින් සමන්විතව ඉදිකෙරෙන මෙම හෘද ප්රතිකාර සංකීර්ණය සියලු නවීන පහසුකම්වලින් සමන්විත වනු ඇති අතර, මේ සඳහා ලබා දුන් සුවිශේෂී දායකත්වය වෙනුවෙන් ජපාන රජය වෙතත්, ජපාන ජාත්යන්තර සහයෝගිතා නියෝජිතායතනය වෙතත් කෘතවේදීත්වය පළ කළෙමි. මෙරට සියලු පුරවැසියන්ට නිරෝගී සම්පන්න ජීවිතයක් ලබා දීම වෙනුවෙන් නිදහස් සෞඛ්ය ක්ෂේත්රය තවදුරටත් ජනතාවට සමීප කිරීම, ලෝකයේ දියුණුතම උපකරණ සහ වෛද්ය ක්රම මෙරටට හඳුන්වාදීම සහ විධිමත් කළමනාකරණ ක්රමයක් ස්ථාපිත කිරීම යන ප්රධාන ක්ෂේත්ර 03 යටතේ රජය කටයුතු කරමින් සිටින බව මෙහිදී සඳහන් කළෙමි. එසේම, රට තුළ සැලකිය යුතු කාලයකට පසුව සෞඛ්ය සේවාව ශක්තිමත්ව පවත්වාගෙන යාම වෙනුවෙන් අවශ්ය මානව සම්පත සංවර්ධනය කර තිබෙන බවත්, අනුරාධපුර රෝහල සංවර්ධනය වෙනුවෙන් රුපියල් මිලියන 19,000ක පමණ ව්යාපෘති 2027 සහ 2028 වසරවලදී ක්රියාත්මක කිරීමට සැලසුම් කර තිබෙන බවත් සඳහන් කරමින්, මේ වන විට ක්රියාත්මක වන ව්යාපෘතිද සමග රුපියල් මිලියන 34,000කට වැඩි ව්යාපෘති ප්රමාණයක් අනුරාධපුර රෝහල සංවර්ධනයට පමණක් ක්රියාත්මක කෙරෙන බව පෙන්වා දුන්නෙමි. පසුගිය කාලයේ ආරම්භ කළ ඇතැම් සංවර්ධන ව්යාපෘති නිශ්චිත කාලය තුළ අවසන් නොකිරීම හේතුවෙන් රටට සහ ආර්ථිකයට විශාල බලපෑමක් එල්ල වී තිබෙන බව පෙන්වා දෙමින්, නව හෘද රෝග සහ හෘද උරස් ශල්ය වෛද්ය සංකීර්ණයේ ඉදිකිරීම් මාස 18කින් සාර්ථකව නිමා කර ජනතාවට ලබා දීමට අදාළ පාර්ශ්ව කටයුතු කරනු ඇති බවට විශ්වාසය පළ කළෙමි. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (16) பிற்பகல் கலந்துகொண்டேன். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியின் கீழ், 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இருதய சிகிச்சைப் பிரிவு, அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக அமைவதுடன், இதற்காக வழங்கப்பட்ட சிறப்பான பங்களிப்புக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்தேன். இந்நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, இலவச சுகாதார சேவையை மேலும் மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவ முறைமையை நிறுவுதல் ஆகிய முக்கிய 03 துறைகளின் கீழ் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இங்கு குறிப்பிட்டேன். அதேபோன்று, நாட்டில் நீண்ட காலத்திற்குப் பிறகு சுகாதார சேவையை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான மனித வளம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் வைத்தியசாலை அபிவிருத்திக்காக சுமார் 19,000 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து 34,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான திட்டங்கள் அநுராதபுரம் வைத்தியசாலை அபிவிருத்திக்காக மாத்திரம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினேன். கடந்த காலத்தில்ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவு செய்யத் தவறியதன் காரணமாக, நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பாரிய தாக்கம் ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டியதுடன், புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். I joined the commencement of construction work on the Cardiology and Cardiothoracic Surgery Complex building at the Anuradhapura Teaching Hospital this afternoon (16). The eight-storey Cardiac Care Complex, which is being constructed at a cost of Rs. 3,545 million with loan assistance from the Japan International Cooperation Agency (JICA), will be equipped with all modern facilities. I expressed my gratitude to the Government of Japan and the Japan International Cooperation Agency for their significant contribution towards this project.