Telegram @akdofficial
"නීත්යානුකූලව විර්මශන කරලා, අධිකරණයට ගිහින් නඩුවක් විභාග කරලා දඬුවම් දෙන එක ආණ්ඩුවේ කාර්යභාරයයි. අපි ඒ පරිසරය සම්පූර්ණයෙන්ම සකස් කරලා දීලා තියෙන්නේ. දැන් වැඩේ තියෙන්නේ පරීක්ෂණ කරන නිලධාරීන් සහ අධිකරණය හමුවේ. නීතිය විධිමත්ව සිද්ධ වෙනවා. අපි ඒ වෙනුවෙන් ඇස් බැඳගෙන ඉන්නේ. කවුරු ඇඬුවත්, කොහොම ඇඬුවත් අපිට ඒක පෙනෙන්නේ නැහැ! පුතා ගිහින් තාත්තා ඇඬුවට අපිට පෙනෙන්නේ නැහැ. නැන්දම්මා අසනීපෙන් කියලා ලේලි ඇඬුවට අපිට පෙනෙන්නේ නැහැ. අනුරාධපුරේ ඉන්න නෝනා ඇතුළේ, මහත්තයා එළියේ ඇඬුවට අපිට පෙනෙන්නේ නැහැ. මොකද, අපි ඒ ආයතනවලට ස්වාධීනව වැඩ කරන්න බලතල දීලා තියෙන්නේ. කවුද, කින්ද, මන්ද කියන එක අපිට වැඩක් නැහැ. බලය පාවිච්චි කරලා කරපු අක්රමිකතාවලට නීතිය ක්රියාත්මක වෙනවා." - 2026.09.13 "சட்டபூர்வமாக விசாரணை செய்து, நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கை விசாரித்து தண்டனை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாங்கள் அதற்கான சூழலை முழுமையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அடுத்த கட்ட செயற்பாடுகள் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்தின் முன்னிலையிலும் தான் உள்ளன. சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுறது. எனவே நாங்கள் ஏனையவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். யார் அழுதாலும், எப்படி அழுதாலும் அதனை நாம் கண்டுகொள்வதில்லை! மகன் உள்ளே சென்றதற்காக தந்தை அழுவது எங்களுக்குத் தெரிவதில்லை. மாமியார் சுகவீனமுற்று இருக்கின்றார் என்று மருமகள் அழுவது எங்களுக்குத் தெரிவதில்லை. அநுராதபுரத்தில் இருக்கும் மனைவி உள்ளேயும், கணவன் வெளியேயும் அழுதால் எங்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில், அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். யார்? எவர்? என்ன? என்பது எங்களுக்கு முக்கியமல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும்." - 2026.09.13 "It is the Government’s responsibility to conduct lawful investigations, bring cases before the courts, have them properly heard and ensure that those found guilty are punished. We have created the entire environment necessary for this process to take place. The responsibility now lies with the investigating officers and the courts. The law is being enforced properly, and we are keeping our eyes firmly on that process. No matter who cries or how much they cry, we will not be swayed. If a son is taken away and his father cries, that will not influence us. If a daughter-in-law cries saying that her mother-in-law is ill, that will not influence us. If a wife is inside in Anuradhapura while her husband cries outside, that too will not influence us. This is because we have given these institutions the authority to act independently. Who the person is, or where they come from, is of no concern to us. The law will be enforced against irregularities committed through the abuse of power." - 2026.09.13
Notes
"නීත්යානුකූලව විර්මශන කරලා, අධිකරණයට ගිහින් නඩුවක් විභාග කරලා දඬුවම් දෙන එක ආණ්ඩුවේ කාර්යභාරයයි. අපි ඒ පරිසරය සම්පූර්ණයෙන්ම සකස් කරලා දීලා තියෙන්නේ. දැන් වැඩේ තියෙන්නේ පරීක්ෂණ කරන නිලධාරීන් සහ අධිකරණය හමුවේ. නීතිය විධිමත්ව සිද්ධ වෙනවා. අපි ඒ වෙනුවෙන් ඇස් බැඳගෙන ඉන්නේ. කවුරු ඇඬුවත්, කොහොම ඇඬුවත් අපිට ඒක පෙනෙන්නේ නැහැ! පුතා ගිහින් තාත්තා ඇඬුවට අපිට පෙනෙන්නේ නැහැ. නැන්දම්මා අසනීපෙන් කියලා ලේලි ඇඬුවට අපිට පෙනෙන්නේ නැහැ. අනුරාධපුරේ ඉන්න නෝනා ඇතුළේ, මහත්තයා එළියේ ඇඬුවට අපිට පෙනෙන්නේ නැහැ. මොකද, අපි ඒ ආයතනවලට ස්වාධීනව වැඩ කරන්න බලතල දීලා තියෙන්නේ. කවුද, කින්ද, මන්ද කියන එක අපිට වැඩක් නැහැ. බලය පාවිච්චි කරලා කරපු අක්රමිකතාවලට නීතිය ක්රියාත්මක වෙනවා." - 2026.09.13 "சட்டபூர்வமாக விசாரணை செய்து, நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கை விசாரித்து தண்டனை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாங்கள் அதற்கான சூழலை முழுமையாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அடுத்த கட்ட செயற்பாடுகள் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்தின் முன்னிலையிலும் தான் உள்ளன. சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுறது. எனவே நாங்கள் ஏனையவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். யார் அழுதாலும், எப்படி அழுதாலும் அதனை நாம் கண்டுகொள்வதில்லை! மகன் உள்ளே சென்றதற்காக தந்தை அழுவது எங்களுக்குத் தெரிவதில்லை. மாமியார் சுகவீனமுற்று இருக்கின்றார் என்று மருமகள் அழுவது எங்களுக்குத் தெரிவதில்லை. அநுராதபுரத்தில் இருக்கும் மனைவி உள்ளேயும், கணவன் வெளியேயும் அழுதால் எங்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில், அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். யார்? எவர்? என்ன? என்பது எங்களுக்கு முக்கியமல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டே தீரும்." - 2026.09.13 "It is the Government’s responsibility to conduct lawful investigations, bring cases before the courts, have them properly heard and ensure that those found guilty are punished. We have created the entire environment necessary for this process to take place. The responsibility now lies with the investigating officers and the courts. The law is being enforced properly, and we are keeping our eyes firmly on that process. No matter who cries or how much they cry, we will not be swayed. If a son is taken away and his father cries, that will not influence us. If a daughter-in-law cries saying that her mother-in-law is ill, that will not influence us. If a wife is inside in Anuradhapura while her husband cries outside, that too will not influence us. This is because we have given these institutions the authority to act independently. Who the person is, or where they come from, is of no concern to us. The law will be enforced against irregularities committed through the abuse of power." - 2026.09.13