Telegram @akdofficial
වසර 2030 වන විට ශ්රී ලංකාවේ ඩිජිටල් ආර්ථිකය ඩොලර් බිලියන 30ක් දක්වා ඉහළ නංවා ගැනීමේ රජයේ වැඩපිළිවෙළ යටතේ ඩිජිටල් ආර්ථික අමාත්යාංශය සහ ඒ යටතේ පවතින ආයතන විසින් මේ වන විට ක්රියාවට නංවනු ලැබ තිබෙන ව්යාපෘති සහ වැඩසටහන්වල ප්රගතිය විමසා බැලීමේ සාකච්ඡාවකට අද (19) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. රජයේ ඩිජිටල් ආර්ථික සැලැස්ම යටතේ රාජ්ය සේවය ඩිජිටල්කරණය කර මහජන සේවා සැපයීම් කාර්යක්ෂම කිරීමට සහ ජනතාවගේ පහසුව වෙනුවෙන් රජය හඳුන්වාදී ඇති ව්යාපෘති සහ වැඩසටහන්වල ප්රගතිය මෙහිදී වෙන් වෙන්ව විමසා බැලීමි. මෙම වසර අගදී පළමු ඩිජිටල් හැඳුනුම්පත නිකුත් කිරීම සහ මෙම සැප්තැම්බර් මාසයේ සිට සියලුම රථ වාහන දඩ මුදල් ගෙවීම govPay මගින් පමණක් සිදු කිරීමේ සැලැසුම් පිළිබඳවද සාකච්ඡා කළෙමි. රජයේ ඩිජිටල් පරිවර්තන ක්රියාවලිය සඳහා ශක්තිමත් දායකත්වය සැපයිය හැකි අන්දමින් රාජ්ය සේවයේ තොරතුරු තාක්ෂණ අවශ්යතා සඳහා තොරතුරු තාක්ෂණ සේවාව දීප ව්යාප්ත සේවාවක් ලෙස ස්ථාපිත කිරීමට අවධානය යොමු කරන ලෙසද මෙහිදී වැඩිදුරටත් උපදෙස් දුන්නෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற, 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடலில் பங்கேற்றேன். அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக்கவும், மக்களின் வசதிக்காகவும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது தனித்தனியாக மீளாய்வு செய்தேன். இந்த ஆண்டின் இறுதியில் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குதல் மற்றும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து வாகன தண்டப்பணங்களையும் govPay ஊடாக மாத்திரம் செலுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினேன். அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்றச் செயற்பாட்டிற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், அரச சேவையின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்காக, தகவல் தொழில்நுட்பச் சேவையை, நாடளாவிய சேவையாக ஸ்தாபித்தல் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது பணிப்புரை விடுத்தேன். Joined a discussion today (19) at the Presidential Secretariat to review the progress of projects and programmes currently being implemented by the Ministry of Digital Economy and its affiliated institutions under the Government’s programme to increase Sri Lanka’s digital economy to USD 30 billion by 2030. During the discussion, I reviewed separately the progress of projects and programmes introduced by the Government under its digital economy plan to digitalise public services, improve the efficiency of public service delivery and provide greater convenience to the people. We also discussed plans to issue the first digital identity card by the end of this year, as well as the plan to make govPay the sole platform for the payment of all vehicle fines from September. I further instructed officials to focus on establishing the Information Technology Service as an islandwide service, in order to meet the IT requirements of the public service and provide strong support for the Government’s digital transformation process.
Notes
වසර 2030 වන විට ශ්රී ලංකාවේ ඩිජිටල් ආර්ථිකය ඩොලර් බිලියන 30ක් දක්වා ඉහළ නංවා ගැනීමේ රජයේ වැඩපිළිවෙළ යටතේ ඩිජිටල් ආර්ථික අමාත්යාංශය සහ ඒ යටතේ පවතින ආයතන විසින් මේ වන විට ක්රියාවට නංවනු ලැබ තිබෙන ව්යාපෘති සහ වැඩසටහන්වල ප්රගතිය විමසා බැලීමේ සාකච්ඡාවකට අද (19) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. රජයේ ඩිජිටල් ආර්ථික සැලැස්ම යටතේ රාජ්ය සේවය ඩිජිටල්කරණය කර මහජන සේවා සැපයීම් කාර්යක්ෂම කිරීමට සහ ජනතාවගේ පහසුව වෙනුවෙන් රජය හඳුන්වාදී ඇති ව්යාපෘති සහ වැඩසටහන්වල ප්රගතිය මෙහිදී වෙන් වෙන්ව විමසා බැලීමි. මෙම වසර අගදී පළමු ඩිජිටල් හැඳුනුම්පත නිකුත් කිරීම සහ මෙම සැප්තැම්බර් මාසයේ සිට සියලුම රථ වාහන දඩ මුදල් ගෙවීම govPay මගින් පමණක් සිදු කිරීමේ සැලැසුම් පිළිබඳවද සාකච්ඡා කළෙමි. රජයේ ඩිජිටල් පරිවර්තන ක්රියාවලිය සඳහා ශක්තිමත් දායකත්වය සැපයිය හැකි අන්දමින් රාජ්ය සේවයේ තොරතුරු තාක්ෂණ අවශ්යතා සඳහා තොරතුරු තාක්ෂණ සේවාව දීප ව්යාප්ත සේවාවක් ලෙස ස්ථාපිත කිරීමට අවධානය යොමු කරන ලෙසද මෙහිදී වැඩිදුරටත් උපදෙස් දුන්නෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற, 2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடலில் பங்கேற்றேன். அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், அரச சேவையை டிஜிட்டல் மயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக்கவும், மக்களின் வசதிக்காகவும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது தனித்தனியாக மீளாய்வு செய்தேன். இந்த ஆண்டின் இறுதியில் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குதல் மற்றும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து வாகன தண்டப்பணங்களையும் govPay ஊடாக மாத்திரம் செலுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினேன். அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்றச் செயற்பாட்டிற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், அரச சேவையின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்காக, தகவல் தொழில்நுட்பச் சேவையை, நாடளாவிய சேவையாக ஸ்தாபித்தல் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது பணிப்புரை விடுத்தேன். Joined a discussion today (19) at the Presidential Secretariat to review the progress of projects and programmes currently being implemented by the Ministry of Digital Economy and its affiliated institutions under the Government’s programme to increase Sri Lanka’s digital economy to USD 30 billion by 2030. During the discussion, I reviewed separately the progress of projects and programmes introduced by the Government under its digital economy plan to digitalise public services, improve the efficiency of public service delivery and provide greater convenience to the people. We also discussed plans to issue the first digital identity card by the end of this year, as well as the plan to make govPay the sole platform for the payment of all vehicle fines from September. I further instructed officials to focus on establishing the Information Technology Service as an islandwide service, in order to meet the IT requirements of the public service and provide strong support for the Government’s digital transformation process.