Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-08-17 09:15

Telegram @akdofficial

ආරක්ෂක අමාත්‍යාංශයට අදාළ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (17) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ජාතික ආරක්ෂාව ශක්තිමත් කිරීම සහ වර්තමාන ගෝලීය අභියෝග ජය ගැනීම සඳහා ආරක්ෂක අංශ නවීන තාක්ෂණය සමග වේගයෙන් ඒකාබද්ධ වීමේ සහ නවීන තාක්ෂණික උපකරණ යොදා ගැනීමේ අවශ්‍යතාව පිළිබඳව මෙහිදී පුළුල් ලෙස සාකච්ඡා කෙරිණි. ආරක්‍ෂක අංශ සාමාජිකයින්ගේ වෘත්තීය කුසලතා වැඩි දියුණු කිරීම සහ නව දැනුම අත්පත් කර ගැනීම වෙනුවෙන් විදේශ පුහුණු අවස්ථා සඳහා වෙන් කරන ප්‍රතිපාදන ඉහළ නැංවීම, කොතලාවල ආරක්ෂක විශ්වවිද්‍යාල රෝහලේ මෙහෙයුම් කටයුතු මෙන්ම නෙවිල් ප්‍රනාන්දු රෝහලේ මෙහෙයුම් ආරම්භ කිරීම සහ ඊට අවශ්‍ය ප්‍රතිපාදන වෙන් කිරීමත්, ඉදිරි සැලසුම් පිළිබඳවත් සාකච්ඡා කෙරුණු අතර ඉදිකිරීම් ක්ෂේත්‍රයේ නිරත ආරක්ෂක අංශ සාමාජිකයින්ගේ ශ්‍රම දායකත්වය දිරි ගැන්වීමේ වැඩපිළිවෙළක් පිළිබඳවද අවධානය යොමු විය. දැනට යුධ, ගුවන් සහ නාවික හමුදාව යටතේ පවතින සියලු පර්යේෂණ සහ සංවර්ධන මධ්‍යස්ථාන ඒකාබද්ධ කරමින් ජාතික මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කිරීමෙන් එම කටයුතුවල කාර්යක්ෂමතාව සහ ඵලදායීතාව ඉහළ නංවා ගනිමින් අපේක්ෂිත අරමුණු කරා ළඟාවිය හැකි බව මෙහිදී වැඩිදුරටත් පෙන්වා දුන්නෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (17) முற்பகல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டேன். தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக இணைந்து செயல்படுவதன் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செயல்பாடுகள், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் செயல்பாடுகளைத் தொடங்குதல் மற்றும் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உழைப்புப் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒருங்கிணைத்து ஒரு தேசிய மையத்தை நிறுவுவதன் மூலம், அந்த நடவடிக்கைகளின் திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரித்து எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்று இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன். I participated in a pre-budget discussion on the Ministry of Defence’s proposals for 2027, held this morning (17) at the Presidential Secretariat. The discussion focused extensively on the need to rapidly integrate the defence sector with modern technology and adopt advanced technological equipment to strengthen national security and address emerging global challenges. Attention was also given to increasing allocations for overseas training opportunities to enhance the professional skills and knowledge of defence personnel, the operations of the Kotelawala Defence University Hospital, the commencement of operations at Neville Fernando Hospital and the allocation of the necessary funding and future plans. The discussion also covered a programme to encourage the contribution of defence personnel engaged in the construction sector. I further emphasised that the efficiency and effectiveness of research and development activities could be enhanced, enabling the achievement of their intended objectives, by establishing a national centre that brings together all research and development centres currently operated by the Army, Navy and Air Force.

Notes

ආරක්ෂක අමාත්‍යාංශයට අදාළ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (17) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ජාතික ආරක්ෂාව ශක්තිමත් කිරීම සහ වර්තමාන ගෝලීය අභියෝග ජය ගැනීම සඳහා ආරක්ෂක අංශ නවීන තාක්ෂණය සමග වේගයෙන් ඒකාබද්ධ වීමේ සහ නවීන තාක්ෂණික උපකරණ යොදා ගැනීමේ අවශ්‍යතාව පිළිබඳව මෙහිදී පුළුල් ලෙස සාකච්ඡා කෙරිණි. ආරක්‍ෂක අංශ සාමාජිකයින්ගේ වෘත්තීය කුසලතා වැඩි දියුණු කිරීම සහ නව දැනුම අත්පත් කර ගැනීම වෙනුවෙන් විදේශ පුහුණු අවස්ථා සඳහා වෙන් කරන ප්‍රතිපාදන ඉහළ නැංවීම, කොතලාවල ආරක්ෂක විශ්වවිද්‍යාල රෝහලේ මෙහෙයුම් කටයුතු මෙන්ම නෙවිල් ප්‍රනාන්දු රෝහලේ මෙහෙයුම් ආරම්භ කිරීම සහ ඊට අවශ්‍ය ප්‍රතිපාදන වෙන් කිරීමත්, ඉදිරි සැලසුම් පිළිබඳවත් සාකච්ඡා කෙරුණු අතර ඉදිකිරීම් ක්ෂේත්‍රයේ නිරත ආරක්ෂක අංශ සාමාජිකයින්ගේ ශ්‍රම දායකත්වය දිරි ගැන්වීමේ වැඩපිළිවෙළක් පිළිබඳවද අවධානය යොමු විය. දැනට යුධ, ගුවන් සහ නාවික හමුදාව යටතේ පවතින සියලු පර්යේෂණ සහ සංවර්ධන මධ්‍යස්ථාන ඒකාබද්ධ කරමින් ජාතික මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කිරීමෙන් එම කටයුතුවල කාර්යක්ෂමතාව සහ ඵලදායීතාව ඉහළ නංවා ගනිමින් අපේක්ෂිත අරමුණු කරා ළඟාවිය හැකි බව මෙහිදී වැඩිදුරටත් පෙන්වා දුන්නෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (17) முற்பகல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டேன். தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக இணைந்து செயல்படுவதன் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செயல்பாடுகள், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் செயல்பாடுகளைத் தொடங்குதல் மற்றும் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. மேலும், நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உழைப்புப் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒருங்கிணைத்து ஒரு தேசிய மையத்தை நிறுவுவதன் மூலம், அந்த நடவடிக்கைகளின் திறனையும் பயனுள்ள தன்மையையும் அதிகரித்து எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்று இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன். I participated in a pre-budget discussion on the Ministry of Defence’s proposals for 2027, held this morning (17) at the Presidential Secretariat. The discussion focused extensively on the need to rapidly integrate the defence sector with modern technology and adopt advanced technological equipment to strengthen national security and address emerging global challenges. Attention was also given to increasing allocations for overseas training opportunities to enhance the professional skills and knowledge of defence personnel, the operations of the Kotelawala Defence University Hospital, the commencement of operations at Neville Fernando Hospital and the allocation of the necessary funding and future plans. The discussion also covered a programme to encourage the contribution of defence personnel engaged in the construction sector. I further emphasised that the efficiency and effectiveness of research and development activities could be enhanced, enabling the achievement of their intended objectives, by establishing a national centre that brings together all research and development centres currently operated by the Army, Navy and Air Force.