Telegram @akdofficial
වෙළෙඳ, වාණිජ, ආහාර සුරක්ෂිතතා සහ සමුපකාර සංවර්ධන අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගති සමාලෝචනය සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (14) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ගොවීන්ගේ වී සහ ධාන්ය වේලා ගැනීම සඳහා සහනදායී පදනමක් මත වියළන යන්ත්ර ලබා දීමේ වැඩසටහන, දිවයිනේ සියලු පළාත් ආවරණය වන පරිදි තොග බෙදා හැරීමේ මධ්යස්ථාන ස්ථාපිත කිරීමේ ව්යාපෘතිය, ග්රාමීය මට්ටමින් ක්රියාත්මක සහල් සැකසුම් මධ්යස්ථාන ඉදිකිරීමේ ව්යාපෘතිය, නුවරඑළිය ආර්තාපල් මිලදී ගැනීමේ මධ්යස්ථානයේ ඉදිකිරීම් සහ මොනරාගල මාංශ බෝග සැකසුම් මධ්යස්ථානයේ ඉදිකිරීම්වල ප්රගතිය මෙහිදී විමසා බැලූ අතර, ලොකු ළූණු සහ බඩඉරිඟු ගොවීන් වෙනුවෙන්ද නව වැඩසටහන් ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාව පෙන්වා දුන්නෙමි. ශ්රී ලංකාව වැනි කුඩා වෙළෙඳපොළක් තුළ භාණ්ඩ සහ සේවාවන්හි පාලනය හුදු තරගකාරීත්වයක් මත පමණක් සිදු වේ යැයි අපේක්ෂා කළ නොහැකි බවත්, ඒ සඳහා රජය සතුව ශක්තිමත් මිල පාලන යාන්ත්රණයක් තිබිය යුතු බවත්, ඒ වෙනුවෙන් ලංකා සතොස සහ සමුපකාර ව්යාපාරය තවදුරටත් ශක්තිමත් කර, එය ප්රධාන කොටස්කරුවෙකු ලෙස යොදාගත යුතු බවත් පෙන්වා දුන්නෙමි. ත්රිපෝෂ සමාගමේ කටයුතු පිළිබඳවද මෙහිදී විමසා බැලන ලද අතර, එම නිෂ්පාදනවල ගුණාත්මකභාවය තවදුරටත් වැඩිදියුණු කිරීම පිළිබඳ සාකච්ඡා කෙරිණි. ශ්රී ලංකාව ඉදිරි ආර්ථික ඉලක්ක කරා ගමන් කිරීමේදී අත්යවශ්ය වන විදේශ වෙළෙඳපොළ ජය ගැනීමේදී වාණිජ දෙපාර්තමේන්තුවට පැවරී ඇති කාර්යභාරයත්, ජනතාවට ගුණාත්මක භාණ්ඩ සැපයීම සහතික කිරීම වෙනුවෙන් පාරිභෝගික සේවා අධිකාරියේ ක්රියාකාරිත්වයත් මෙහිදී විමසීමට ලක් කළෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் பங்கேற்றேன். விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலரவைப்பதற்காகச் சலுகை அடிப்படையில் உலர்த்தும் இயந்திரங்களை வழங்கும் திட்டம், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மொத்த விநியோக மையங்களை நிறுவும் திட்டம், கிராமிய அளவில் செயற்படுத்தப்படும் அரிசி பதப்படுத்தும் மையங்களை நிர்மாணிக்கும் திட்டம், நுவரெலியா உருளைக்கிழங்கு கொள்வனவு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் மொனராகலை தானிய அவரைப் பயிர்கள் பதப்படுத்தும் நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், பெரிய வெங்காயம் மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்காகவும் புதிய திட்டங்களைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டினேன். இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்புகள் உள்ள நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டுப்பாடு என்பது வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது எனவும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் எனவும், அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி, அதனை முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன். திரிபோஷா நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அந்த உற்பத்திகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கை எதிர்காலப் பொருளாதார இலக்குகளை நோக்கிப் பயணிக்கும்போது இன்றியமையாததான வெளிநாட்டுச் சந்தையை வென்றெடுப்பதில் வர்த்தக திணைக்களத்திற்குரிய பங்கும், மக்களுக்குத் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக நுகர்வோர் சேவை அதிகாரசபையின் செயற்பாடுகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன. I participated in a review of the progress of projects being implemented under the 2026 Budget allocations for the Ministry of Trade, Commerce, Food Security and Cooperative Development, as well as in a pre-budget discussion on proposals for 2027, held today (14) at the Presidential Secretariat. The progress of several key projects was reviewed, including the programme to provide drying machines to farmers at subsidised rates for drying paddy and other grains, the establishment of wholesale distribution centres covering all nine provinces, the construction of rice-processing centres at the rural level, the construction of the potato purchasing centre in Nuwara Eliya and the construction of the Grain Legume processing centre in Monaragala. I also emphasised the need to introduce new programmes to support big onion and maize farmers.
Notes
වෙළෙඳ, වාණිජ, ආහාර සුරක්ෂිතතා සහ සමුපකාර සංවර්ධන අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගති සමාලෝචනය සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (14) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ගොවීන්ගේ වී සහ ධාන්ය වේලා ගැනීම සඳහා සහනදායී පදනමක් මත වියළන යන්ත්ර ලබා දීමේ වැඩසටහන, දිවයිනේ සියලු පළාත් ආවරණය වන පරිදි තොග බෙදා හැරීමේ මධ්යස්ථාන ස්ථාපිත කිරීමේ ව්යාපෘතිය, ග්රාමීය මට්ටමින් ක්රියාත්මක සහල් සැකසුම් මධ්යස්ථාන ඉදිකිරීමේ ව්යාපෘතිය, නුවරඑළිය ආර්තාපල් මිලදී ගැනීමේ මධ්යස්ථානයේ ඉදිකිරීම් සහ මොනරාගල මාංශ බෝග සැකසුම් මධ්යස්ථානයේ ඉදිකිරීම්වල ප්රගතිය මෙහිදී විමසා බැලූ අතර, ලොකු ළූණු සහ බඩඉරිඟු ගොවීන් වෙනුවෙන්ද නව වැඩසටහන් ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාව පෙන්වා දුන්නෙමි. ශ්රී ලංකාව වැනි කුඩා වෙළෙඳපොළක් තුළ භාණ්ඩ සහ සේවාවන්හි පාලනය හුදු තරගකාරීත්වයක් මත පමණක් සිදු වේ යැයි අපේක්ෂා කළ නොහැකි බවත්, ඒ සඳහා රජය සතුව ශක්තිමත් මිල පාලන යාන්ත්රණයක් තිබිය යුතු බවත්, ඒ වෙනුවෙන් ලංකා සතොස සහ සමුපකාර ව්යාපාරය තවදුරටත් ශක්තිමත් කර, එය ප්රධාන කොටස්කරුවෙකු ලෙස යොදාගත යුතු බවත් පෙන්වා දුන්නෙමි. ත්රිපෝෂ සමාගමේ කටයුතු පිළිබඳවද මෙහිදී විමසා බැලන ලද අතර, එම නිෂ්පාදනවල ගුණාත්මකභාවය තවදුරටත් වැඩිදියුණු කිරීම පිළිබඳ සාකච්ඡා කෙරිණි. ශ්රී ලංකාව ඉදිරි ආර්ථික ඉලක්ක කරා ගමන් කිරීමේදී අත්යවශ්ය වන විදේශ වෙළෙඳපොළ ජය ගැනීමේදී වාණිජ දෙපාර්තමේන්තුවට පැවරී ඇති කාර්යභාරයත්, ජනතාවට ගුණාත්මක භාණ්ඩ සැපයීම සහතික කිරීම වෙනුවෙන් පාරිභෝගික සේවා අධිකාරියේ ක්රියාකාරිත්වයත් මෙහිදී විමසීමට ලක් කළෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் பங்கேற்றேன். விவசாயிகளின் நெல் மற்றும் தானியங்களை உலரவைப்பதற்காகச் சலுகை அடிப்படையில் உலர்த்தும் இயந்திரங்களை வழங்கும் திட்டம், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மொத்த விநியோக மையங்களை நிறுவும் திட்டம், கிராமிய அளவில் செயற்படுத்தப்படும் அரிசி பதப்படுத்தும் மையங்களை நிர்மாணிக்கும் திட்டம், நுவரெலியா உருளைக்கிழங்கு கொள்வனவு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் மொனராகலை தானிய அவரைப் பயிர்கள் பதப்படுத்தும் நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், பெரிய வெங்காயம் மற்றும் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்காகவும் புதிய திட்டங்களைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டினேன். இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்புகள் உள்ள நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டுப்பாடு என்பது வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது எனவும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் எனவும், அதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு முறைமையை மேலும் வலுப்படுத்தி, அதனை முக்கிய பங்காளியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன். திரிபோஷா நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், அந்த உற்பத்திகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கை எதிர்காலப் பொருளாதார இலக்குகளை நோக்கிப் பயணிக்கும்போது இன்றியமையாததான வெளிநாட்டுச் சந்தையை வென்றெடுப்பதில் வர்த்தக திணைக்களத்திற்குரிய பங்கும், மக்களுக்குத் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக நுகர்வோர் சேவை அதிகாரசபையின் செயற்பாடுகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன. I participated in a review of the progress of projects being implemented under the 2026 Budget allocations for the Ministry of Trade, Commerce, Food Security and Cooperative Development, as well as in a pre-budget discussion on proposals for 2027, held today (14) at the Presidential Secretariat. The progress of several key projects was reviewed, including the programme to provide drying machines to farmers at subsidised rates for drying paddy and other grains, the establishment of wholesale distribution centres covering all nine provinces, the construction of rice-processing centres at the rural level, the construction of the potato purchasing centre in Nuwara Eliya and the construction of the Grain Legume processing centre in Monaragala. I also emphasised the need to introduce new programmes to support big onion and maize farmers.