Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-08-11 15:11

Telegram @akdofficial

මහාමාර්ග අමාත්‍යාංශය මගින් 2026 වසරේදී ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගති සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (11) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මහාමාර්ග අමාත්‍යාංශයට 2026 අයවැයෙන් සහ දිට්වා ආපදා තත්ත්වය හමුවේ වෙන් කෙරුණු රුපියල් බිලියන 402ක ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කරනු ලබන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳ මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලිණි. දිවයින පුරා අධිවේගී මාර්ග පද්ධතියේ ඉදිකිරීම්වල වත්මන් තත්ත්වය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳවත්, ප්‍රධාන මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති, පාලම් සහ ගුවන් පාලම් ඉදිකිරීම් ව්‍යාපෘති සහ දිට්වා ආපදා තත්ත්වය හමුවේ හානි වූ මාර්ග සහ පාලම් ප්‍රතිසංස්කරණය කිරිමේ කටයුතුවල ප්‍රගතියද මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරිණි. දැනට ක්‍රියාත්මක ග්‍රාමීය මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති පිළිබඳවද විශේෂ අවධානය යොමු කෙරුණු අතර, එහිදී දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු රැස්වීම්වලදී ඉදිරිපත් වන කඩිනම් ජනතා අවශ්‍යතාවලට ප්‍රමුඛතාව ලබා දීමේ වැදගත්කමත්, මාර්ග සංවර්ධන අධිකාරිය යටතේ ක්‍රියාත්මක මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති, ක්‍රමානුකූලව දිස්ත්‍රික් මට්ටමින් ක්‍රියාත්මක කිරීමට අවස්ථාව ලබා දීමේ වැදගත්කමත් පෙන්වා දුන්නෙමි. ආර්ථික අර්බුදය හමුවේ 2022 වසරේදී නවතා දමන ලද මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති යළි ආරම්භ කරන ලෙසද මෙහිදී උපදෙස් ලබා දුන්නෙමි. සියලු මාර්ග සංවර්ධන කටයුතු නිසි කාලසීමාව තුළ නිම කරමින් ජනතාව වෙනුවෙන් කාර්යක්ෂම ප්‍රවාහන පහසුකම් සැලසීමේ අවශ්‍යතාවද අවධාරණය කළෙමි. நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, 2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும், 'டித்வா' பேரிடர் சூழ்நிலையின் கீழும் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபா நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள அதிவேகப் பாதை கட்டமைப்பின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும், பிரதான வீதி அபிவிருத்தி திட்டங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டங்கள், மற்றும் 'டித்வா' பேரிடரால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் செயல்படுத்தப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்களை, முறைப்படியாக மாவட்ட மட்டத்தில் செயல்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினேன். பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன் போது அறிவுறுத்தல் வழங்கினேன். அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மக்களுக்காக சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். I participated in a discussion at the Presidential Secretariat today (11) to review the progress of projects implemented by the Ministry of Highways in 2026 and to discuss the 2027 pre-Budget proposals. The progress and future plans of projects being implemented under the Rs. 402 billion allocated to the Ministry of Highways through the 2026 Budget and in response to the Ditwah disaster situation were reviewed extensively. The current status and future plans for the development of the island-wide expressway network were discussed, along with major road development projects, bridge and flyover construction projects and the progress of rehabilitation work on roads and bridges damaged by Cyclone Ditwah. Special attention was also given to ongoing rural road development projects. I emphasised the importance of prioritising urgent public needs identified at District Development Committee meetings, as well as the importance of enabling road development projects implemented under the Road Development Authority to be carried out systematically at district level. I also instructed officials to resume road development projects that were suspended in 2022 due to the economic crisis.

Notes

මහාමාර්ග අමාත්‍යාංශය මගින් 2026 වසරේදී ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගති සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (11) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මහාමාර්ග අමාත්‍යාංශයට 2026 අයවැයෙන් සහ දිට්වා ආපදා තත්ත්වය හමුවේ වෙන් කෙරුණු රුපියල් බිලියන 402ක ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කරනු ලබන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳ මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලිණි. දිවයින පුරා අධිවේගී මාර්ග පද්ධතියේ ඉදිකිරීම්වල වත්මන් තත්ත්වය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳවත්, ප්‍රධාන මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති, පාලම් සහ ගුවන් පාලම් ඉදිකිරීම් ව්‍යාපෘති සහ දිට්වා ආපදා තත්ත්වය හමුවේ හානි වූ මාර්ග සහ පාලම් ප්‍රතිසංස්කරණය කිරිමේ කටයුතුවල ප්‍රගතියද මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරිණි. දැනට ක්‍රියාත්මක ග්‍රාමීය මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති පිළිබඳවද විශේෂ අවධානය යොමු කෙරුණු අතර, එහිදී දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු රැස්වීම්වලදී ඉදිරිපත් වන කඩිනම් ජනතා අවශ්‍යතාවලට ප්‍රමුඛතාව ලබා දීමේ වැදගත්කමත්, මාර්ග සංවර්ධන අධිකාරිය යටතේ ක්‍රියාත්මක මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති, ක්‍රමානුකූලව දිස්ත්‍රික් මට්ටමින් ක්‍රියාත්මක කිරීමට අවස්ථාව ලබා දීමේ වැදගත්කමත් පෙන්වා දුන්නෙමි. ආර්ථික අර්බුදය හමුවේ 2022 වසරේදී නවතා දමන ලද මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති යළි ආරම්භ කරන ලෙසද මෙහිදී උපදෙස් ලබා දුන්නෙමි. සියලු මාර්ග සංවර්ධන කටයුතු නිසි කාලසීමාව තුළ නිම කරමින් ජනතාව වෙනුවෙන් කාර්යක්ෂම ප්‍රවාහන පහසුකම් සැලසීමේ අවශ්‍යතාවද අවධාරණය කළෙමි. நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு, 2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும், 'டித்வா' பேரிடர் சூழ்நிலையின் கீழும் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபா நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள அதிவேகப் பாதை கட்டமைப்பின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும், பிரதான வீதி அபிவிருத்தி திட்டங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டங்கள், மற்றும் 'டித்வா' பேரிடரால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் செயல்படுத்தப்படும் வீதி அபிவிருத்தி திட்டங்களை, முறைப்படியாக மாவட்ட மட்டத்தில் செயல்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினேன். பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன் போது அறிவுறுத்தல் வழங்கினேன். அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மக்களுக்காக சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். I participated in a discussion at the Presidential Secretariat today (11) to review the progress of projects implemented by the Ministry of Highways in 2026 and to discuss the 2027 pre-Budget proposals. The progress and future plans of projects being implemented under the Rs. 402 billion allocated to the Ministry of Highways through the 2026 Budget and in response to the Ditwah disaster situation were reviewed extensively. The current status and future plans for the development of the island-wide expressway network were discussed, along with major road development projects, bridge and flyover construction projects and the progress of rehabilitation work on roads and bridges damaged by Cyclone Ditwah. Special attention was also given to ongoing rural road development projects. I emphasised the importance of prioritising urgent public needs identified at District Development Committee meetings, as well as the importance of enabling road development projects implemented under the Road Development Authority to be carried out systematically at district level. I also instructed officials to resume road development projects that were suspended in 2022 due to the economic crisis.