Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-08-11 12:02

Telegram @akdofficial

වී සඳහා ස්ථාවර මිලක් ලබා දීම සහ ගොවියාට සාධාරණ මිලකට වී මිලදී ගැනීම තහවුරු කිරීම වෙනුවෙන් සුළු සහ මධ්‍ය පරිමාණ ව්‍යාපාරිකයන්ගේ දායකත්වය ලබා ගැනීම සම්බන්ධයෙන් වූ සාකච්ඡාවකට අද (11) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. වී මිලදී ගැනීමේ ගැටලු සහ ඔඩපන ණය ලබාගැනීමට බැංකු සමග ගනුදෙනු කිරීමේදී මතුව ඇති දුෂ්කරතා ඇතුළු සුළු සහ මධ්‍ය පරිමාණ වී මෝල් හිමියන් මුහුණ පා සිටින ගැටලු පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කෙරුණු අතර, වී මිලදී ගැනීම සඳහා දිස්ත්‍රික් ලේකම් හෝ ප්‍රාදේශීය ලේකම් මගින් ප්‍රතිපාදන ලබා දීමේ වැඩපිළිවෙළක් සකස් කරන ලෙසට ඔවුන් කළ ඉල්ලීම පිළිබඳවද මෙහිදී අවධානය යොමු කෙරිණි. ඒ අනුව, දැනට ලියාපදිංචි වී සිටින සුළු සහ මධ්‍ය පරිමාණ මෝල් හිමියන් සඳහා වී මිලදී ගැනීමට දිස්ත්‍රික් ලේකම්වරුන් මගින් ප්‍රතිපාදන ලබා දීමේ වැඩපිළිවෙළක් සකස් කිරීම සම්බන්ධයෙන් දිස්ත්‍රික් ලේකම්වරුන් සමඟ සාකච්ඡා කිරීමට තීරණය විය. වී කිලෝවක් සඳහා රුපියල් 120ක අවම මිලක් යටතේ ගොවීන්ගෙන් වී මිලදී ගැනීම, එක් ගොවියෙකුගෙන් මිලදී ගත හැකි උපරිම වී ප්‍රමාණය හෙක්ටෙයාරයකට කිලෝ ග්‍රෑම් 4,000ක් විය යුතු බවටද එසේ මිලදී ගන්නා වී තොග සහ අදාළ ගොවීන් පිළිබඳව නිවැරදි ලේඛන පවත්වාගෙන යාම අනිවාර්ය බව සහ එම වාර්තා නිරන්තරයෙන් පරීක්ෂාවට ලක් කළ යුතු බවටද මෙහිදී තීරණය විය. මෙම ව්‍යාපෘතිය සාර්ථකව නිම කරන වී මෝල් හිමියන්ට ඉදිරි කන්නවලදීද මෙවැනි සහන ලබා දීම පිළිබඳවද සාකච්ඡා වූ අතර, මෙය රටේ ආහාර සුරක්ෂිතතාව වෙනුවෙන් සිදු කරන වගකීම් සහගත කාර්යයක් සේ සලකා මෙම වැඩපිළිවෙළ සාර්ථක කරගැනීම සඳහා දායක වන ලෙස සුළු සහ මධ්‍ය පරිමාණ ව්‍යාපාරිකයන්ට ආරාධනා කළෙමි. நெல்லுக்கு நிலையான விலையை உறுதி செய்வதற்காகவும் நெல்லுக்காக விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெறுவது தொடர்பிலான கலந்துரையாடலில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், கலந்துகொண்டேன். நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் 'ஈட்டுக்' கடன்களைப் பெறுவதற்கு வங்கிகளுடன் பணியாற்றுகையில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டதுடன், நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டச் செயலாளர் அல்லது பிரதேசச் செயலாளர் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு கிலோகிராம் நெல்லுக்கு குறைந்தபட்சமாக 120 ரூபாய் என்ற அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதும், ஒரு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யக்கூடிய அதிகபட்ச நெல் அளவு ஒரு ஹெக்டேயாருக்கு 4,000 கிலோகிராம் ஆக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் கையிருப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பற்றிய துல்லியமான ஆவணங்களைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கைகள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் சிறு மற்றும் பெரும்போகங்களிலும் இத்தகைய நிவாரணங்களை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் பொறுப்புமிக்க பணியாகக் கருதி இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குப் பங்களிக்குமாறு அனைத்துச் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். I participated in a discussion today (11) at the Presidential Secretariat on securing the participation of small and medium-scale businesses in ensuring a stable price for paddy and guaranteeing that farmers receive a fair price for their produce. The discussion focused on the challenges faced by small and medium-scale rice millers, including difficulties in purchasing paddy and obtaining ‘Odapana’ loan scheme from banks. Attention was also given to their request for a mechanism to provide funds through District Secretaries or Divisional Secretaries to facilitate paddy purchases.

Notes

වී සඳහා ස්ථාවර මිලක් ලබා දීම සහ ගොවියාට සාධාරණ මිලකට වී මිලදී ගැනීම තහවුරු කිරීම වෙනුවෙන් සුළු සහ මධ්‍ය පරිමාණ ව්‍යාපාරිකයන්ගේ දායකත්වය ලබා ගැනීම සම්බන්ධයෙන් වූ සාකච්ඡාවකට අද (11) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. වී මිලදී ගැනීමේ ගැටලු සහ ඔඩපන ණය ලබාගැනීමට බැංකු සමග ගනුදෙනු කිරීමේදී මතුව ඇති දුෂ්කරතා ඇතුළු සුළු සහ මධ්‍ය පරිමාණ වී මෝල් හිමියන් මුහුණ පා සිටින ගැටලු පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කෙරුණු අතර, වී මිලදී ගැනීම සඳහා දිස්ත්‍රික් ලේකම් හෝ ප්‍රාදේශීය ලේකම් මගින් ප්‍රතිපාදන ලබා දීමේ වැඩපිළිවෙළක් සකස් කරන ලෙසට ඔවුන් කළ ඉල්ලීම පිළිබඳවද මෙහිදී අවධානය යොමු කෙරිණි. ඒ අනුව, දැනට ලියාපදිංචි වී සිටින සුළු සහ මධ්‍ය පරිමාණ මෝල් හිමියන් සඳහා වී මිලදී ගැනීමට දිස්ත්‍රික් ලේකම්වරුන් මගින් ප්‍රතිපාදන ලබා දීමේ වැඩපිළිවෙළක් සකස් කිරීම සම්බන්ධයෙන් දිස්ත්‍රික් ලේකම්වරුන් සමඟ සාකච්ඡා කිරීමට තීරණය විය. වී කිලෝවක් සඳහා රුපියල් 120ක අවම මිලක් යටතේ ගොවීන්ගෙන් වී මිලදී ගැනීම, එක් ගොවියෙකුගෙන් මිලදී ගත හැකි උපරිම වී ප්‍රමාණය හෙක්ටෙයාරයකට කිලෝ ග්‍රෑම් 4,000ක් විය යුතු බවටද එසේ මිලදී ගන්නා වී තොග සහ අදාළ ගොවීන් පිළිබඳව නිවැරදි ලේඛන පවත්වාගෙන යාම අනිවාර්ය බව සහ එම වාර්තා නිරන්තරයෙන් පරීක්ෂාවට ලක් කළ යුතු බවටද මෙහිදී තීරණය විය. මෙම ව්‍යාපෘතිය සාර්ථකව නිම කරන වී මෝල් හිමියන්ට ඉදිරි කන්නවලදීද මෙවැනි සහන ලබා දීම පිළිබඳවද සාකච්ඡා වූ අතර, මෙය රටේ ආහාර සුරක්ෂිතතාව වෙනුවෙන් සිදු කරන වගකීම් සහගත කාර්යයක් සේ සලකා මෙම වැඩපිළිවෙළ සාර්ථක කරගැනීම සඳහා දායක වන ලෙස සුළු සහ මධ්‍ය පරිමාණ ව්‍යාපාරිකයන්ට ආරාධනා කළෙමි. நெல்லுக்கு நிலையான விலையை உறுதி செய்வதற்காகவும் நெல்லுக்காக விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெறுவது தொடர்பிலான கலந்துரையாடலில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், கலந்துகொண்டேன். நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் 'ஈட்டுக்' கடன்களைப் பெறுவதற்கு வங்கிகளுடன் பணியாற்றுகையில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டதுடன், நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டச் செயலாளர் அல்லது பிரதேசச் செயலாளர் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கான வேலைத் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு கிலோகிராம் நெல்லுக்கு குறைந்தபட்சமாக 120 ரூபாய் என்ற அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதும், ஒரு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யக்கூடிய அதிகபட்ச நெல் அளவு ஒரு ஹெக்டேயாருக்கு 4,000 கிலோகிராம் ஆக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் கையிருப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பற்றிய துல்லியமான ஆவணங்களைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கைகள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் சிறு மற்றும் பெரும்போகங்களிலும் இத்தகைய நிவாரணங்களை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் பொறுப்புமிக்க பணியாகக் கருதி இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குப் பங்களிக்குமாறு அனைத்துச் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். I participated in a discussion today (11) at the Presidential Secretariat on securing the participation of small and medium-scale businesses in ensuring a stable price for paddy and guaranteeing that farmers receive a fair price for their produce. The discussion focused on the challenges faced by small and medium-scale rice millers, including difficulties in purchasing paddy and obtaining ‘Odapana’ loan scheme from banks. Attention was also given to their request for a mechanism to provide funds through District Secretaries or Divisional Secretaries to facilitate paddy purchases.