Telegram @akdofficial
විෂ මත්ද්රව්ය ව්යසනය මුලිනුපුටා දැමීම සඳහා වන ‘රටම එකට’ ජාතික මෙහෙයුම් සභාව අද (10) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී රැස් වූ අවස්ථාවට එක්වීමි. මත්ද්රව්ය ජාවාරමෙන් උපයා ගන්නා අසීමිත ධනය ආශ්රිතව ගොඩනැගුණු අපරාධමය පරිසරය මේ වන විට ජාතික ආර්ථිකයට, සංචාරක කර්මාන්තයට සහ සමාජ ආචාරධර්ම පද්ධතියට විශාල තර්ජනයක්ව ඇති බවත්, මත්ද්රව්ය ජාවාරම සහ අපරාධ පිළිබඳව බිය වන සමාජයක් ගොඩනැගීම වෙනුවෙන් දැඩි නීති ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාවත් ජාතික මෙහෙයුම් සභාවේ සාකච්ඡාවට ලක් විය. මත්ද්රව්ය නඩු ප්රමාද වීමට හේතු වූ රස පරීක්ෂක වාර්තා නිකුත් කිරීමේ ක්රියාවලිය සැලකිය යුතු ලෙස වේගවත් කර තිබෙන බවත්, පසුගිය ජූලි මාසයේදී පමණක් රස පරීක්ෂක වාර්තා 6,414ක් නිකුත් කර තිබෙන බවත් මෙහිදී අනාවරණය විය. මත්ද්රව්ය පාලනය සහ ඇප ලබා දීමේ ක්රියාවලියට අදාළ නීති සංශෝධනය, 2007 අංක 54 දරන පුනරුත්ථාපන පනත සංශෝධන කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීම, නීති කෙටුම්පත් සම්පාදක දෙපාර්තමේන්තුවේ ඇති වී තිබෙන ප්රමාදයන් මඟහරවා ගැනීම සඳහා විශ්රාම ගිය පළපුරුදු නිලධාරීන් කොන්ත්රාත් පදනම මත බඳවා ගැනීම මෙන්ම පාසල් පද්ධතිය තුළ මත්ද්රව්ය ව්යාප්තිය වැළැක්වීම සඳහා අධ්යාපන සහ සෞඛ්ය අමාත්යංශ එක්ව ක්රියාත්මක කරන 'මිතුරු පාසල' වැඩසටහන යනාදියෙහි ප්රගතිය මෙහිදී විමසා බැලිණි. මත්ද්රව්ය භාවිතය වළක්වා ගැනීම, මුල් අවදියේම හඳුනා ගැනීම, පුනරුත්ථාපනය, නීති සංශෝධනය සහ ආයතනික වෙනස්කම් සිදු කිරීමද, නැවත ඇබ්බැහි වීම වැළැක්වීම, පසු විපරම් කිරීම, සැලසුම් නියාමනය, සමලෝචනය සහ වාර්තා කිරීම යන සංශෝධිත ක්රමෝපායන් 06ක් යටතේ ක්රියාත්මක බහුආංශික ජාතික උපායමාර්ගික සැලැස්මට අනුව ආයතනික මට්ටමින් ක්රියාත්මක වැඩසටහන්වල ප්රගතියද මෙහිදී සාකච්ඡාවට ලක් විය. විෂ මත්ද්රව්ය අභියෝගය ජාතික ව්යසනයක් සේ සලකා එය මුලිනුපුටා දැමීම වෙනුවෙන් රට තුළ ප්රායෝගික ක්රියාකාරිත්වයක් සහ කඩිනම් මතවාදී පරිවර්තනයක් ඇති කිරීමේ අවශ්යතාවත්, එහිදී ආගමික නායකයින්, දෙමාපියන් සහ ප්රජා සංවිධාන ඇතුළු සියලු පුරවැසියන් වෙත පැවරී ඇති වගකීම සහ කාර්යභාරයත් මෙහිදී පෙන්වා දුන්නෙමි. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்தில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் எல்லையற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தற்போது பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும், சமூக ஒழுக்க நெறிக் கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அஞ்சும் சமூகத்தை உருவாக்குவதற்காக, கடுமையான விதிகளைச் செயற்படுத்த வேண்டிய அவசியமும் தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் வழக்குகள் தாமதமடைவதற்குக் காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை குறிப்பிடத்தக்க அளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளல் மற்றும் பாடசாலை கட்டமைப்புக்குள் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து நடைமுறைப்படுத்தும் 'மிதுரு பாடசாலை' வேலைத்திட்டம் என்பவற்றின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணுதல், புனர்வாழ்வளித்தல், சட்டத் திருத்தம் மற்றும் நிறுவன மாற்றங்களை மேற்கொள்ளுதல், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், தொடர் கண்காணிப்பு, திட்டமிடல் ஒழுங்குபடுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் ஆகிய திருத்தப்பட்ட 06 வழிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்தரப்பு தேசிய மூலோபாயத் திட்டத்தின்படி, நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் சவாலை தேசிய பேரழிவாகக் கருதி அதனை முற்றாக ஒழிப்பதற்காக நாட்டில் நடைமுறைச் செயற்பாடு மற்றும் வேகமான கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவசியமும், அதன்போது மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் உள்ள பொறுப்பும் வகிபாகமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.
Notes
විෂ මත්ද්රව්ය ව්යසනය මුලිනුපුටා දැමීම සඳහා වන ‘රටම එකට’ ජාතික මෙහෙයුම් සභාව අද (10) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී රැස් වූ අවස්ථාවට එක්වීමි. මත්ද්රව්ය ජාවාරමෙන් උපයා ගන්නා අසීමිත ධනය ආශ්රිතව ගොඩනැගුණු අපරාධමය පරිසරය මේ වන විට ජාතික ආර්ථිකයට, සංචාරක කර්මාන්තයට සහ සමාජ ආචාරධර්ම පද්ධතියට විශාල තර්ජනයක්ව ඇති බවත්, මත්ද්රව්ය ජාවාරම සහ අපරාධ පිළිබඳව බිය වන සමාජයක් ගොඩනැගීම වෙනුවෙන් දැඩි නීති ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාවත් ජාතික මෙහෙයුම් සභාවේ සාකච්ඡාවට ලක් විය. මත්ද්රව්ය නඩු ප්රමාද වීමට හේතු වූ රස පරීක්ෂක වාර්තා නිකුත් කිරීමේ ක්රියාවලිය සැලකිය යුතු ලෙස වේගවත් කර තිබෙන බවත්, පසුගිය ජූලි මාසයේදී පමණක් රස පරීක්ෂක වාර්තා 6,414ක් නිකුත් කර තිබෙන බවත් මෙහිදී අනාවරණය විය. මත්ද්රව්ය පාලනය සහ ඇප ලබා දීමේ ක්රියාවලියට අදාළ නීති සංශෝධනය, 2007 අංක 54 දරන පුනරුත්ථාපන පනත සංශෝධන කෙටුම්පත පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීම, නීති කෙටුම්පත් සම්පාදක දෙපාර්තමේන්තුවේ ඇති වී තිබෙන ප්රමාදයන් මඟහරවා ගැනීම සඳහා විශ්රාම ගිය පළපුරුදු නිලධාරීන් කොන්ත්රාත් පදනම මත බඳවා ගැනීම මෙන්ම පාසල් පද්ධතිය තුළ මත්ද්රව්ය ව්යාප්තිය වැළැක්වීම සඳහා අධ්යාපන සහ සෞඛ්ය අමාත්යංශ එක්ව ක්රියාත්මක කරන 'මිතුරු පාසල' වැඩසටහන යනාදියෙහි ප්රගතිය මෙහිදී විමසා බැලිණි. මත්ද්රව්ය භාවිතය වළක්වා ගැනීම, මුල් අවදියේම හඳුනා ගැනීම, පුනරුත්ථාපනය, නීති සංශෝධනය සහ ආයතනික වෙනස්කම් සිදු කිරීමද, නැවත ඇබ්බැහි වීම වැළැක්වීම, පසු විපරම් කිරීම, සැලසුම් නියාමනය, සමලෝචනය සහ වාර්තා කිරීම යන සංශෝධිත ක්රමෝපායන් 06ක් යටතේ ක්රියාත්මක බහුආංශික ජාතික උපායමාර්ගික සැලැස්මට අනුව ආයතනික මට්ටමින් ක්රියාත්මක වැඩසටහන්වල ප්රගතියද මෙහිදී සාකච්ඡාවට ලක් විය. විෂ මත්ද්රව්ය අභියෝගය ජාතික ව්යසනයක් සේ සලකා එය මුලිනුපුටා දැමීම වෙනුවෙන් රට තුළ ප්රායෝගික ක්රියාකාරිත්වයක් සහ කඩිනම් මතවාදී පරිවර්තනයක් ඇති කිරීමේ අවශ්යතාවත්, එහිදී ආගමික නායකයින්, දෙමාපියන් සහ ප්රජා සංවිධාන ඇතුළු සියලු පුරවැසියන් වෙත පැවරී ඇති වගකීම සහ කාර්යභාරයත් මෙහිදී පෙන්වා දුන්නෙමි. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்தில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் எல்லையற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தற்போது பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும், சமூக ஒழுக்க நெறிக் கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அஞ்சும் சமூகத்தை உருவாக்குவதற்காக, கடுமையான விதிகளைச் செயற்படுத்த வேண்டிய அவசியமும் தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் வழக்குகள் தாமதமடைவதற்குக் காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை குறிப்பிடத்தக்க அளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளல் மற்றும் பாடசாலை கட்டமைப்புக்குள் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து நடைமுறைப்படுத்தும் 'மிதுரு பாடசாலை' வேலைத்திட்டம் என்பவற்றின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணுதல், புனர்வாழ்வளித்தல், சட்டத் திருத்தம் மற்றும் நிறுவன மாற்றங்களை மேற்கொள்ளுதல், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், தொடர் கண்காணிப்பு, திட்டமிடல் ஒழுங்குபடுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் ஆகிய திருத்தப்பட்ட 06 வழிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்தரப்பு தேசிய மூலோபாயத் திட்டத்தின்படி, நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் சவாலை தேசிய பேரழிவாகக் கருதி அதனை முற்றாக ஒழிப்பதற்காக நாட்டில் நடைமுறைச் செயற்பாடு மற்றும் வேகமான கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவசியமும், அதன்போது மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் உள்ள பொறுப்பும் வகிபாகமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.