Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-08-06 14:59

Telegram @akdofficial

මහජන ආරක්ෂක සහ පාර්ලිමේන්තු කටයුතු අමාත්‍යාංශයෙන් 2026 වසරේදී ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (06) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. විෂ මත්ද්‍රව්‍ය ව්‍යසනය මුලිනුපුටා දැමීම වෙනුවෙන් ක්‍රියාත්මක “රටම එකට” ජාතික මෙහෙයුමට වෙන් කෙරුණු රුපියල් මිලියන 1000ක ප්‍රාග්ධන ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කෙරෙන මත්ද්‍රව්‍ය සහ මත්ද්‍රව්‍ය භාවිත කරන්නන් හඳුනා ගැනීම, ඔවුන් පුනරුත්ථාපනය කිරීම සහ මත්ද්‍රව්‍ය වැටලීම ආදිය සඳහා පහසුකම් සැපයීමේ වැඩසටහන්, කල්ලඩි පොලිස් පුහුණු මධ්‍යස්ථානය පොලිස් පුනරුත්ථාපන මධ්‍යස්ථානයක් ලෙස වැඩිදියුණු කිරීම වැනි වැඩසටහන්වල ප්‍රගතිය මෙහිදී සමාලෝචනය කෙරුණු අතර, ස්වකැමැත්තෙන් පුනරුත්ථාපනයට යොමු වන්නන් සහ ඔවුන්ගේ පවුල් වෙනුවෙන් ක්‍රියාත්මක උපදේශන වැඩසටහන් පිළිබඳවද අවධානය යොමු කළෙමි. යෝජිත පොලිස් මූලස්ථානය සහ සෙසු පොලිස් ස්ථාන සඳහා ස්ථීර ගොඩනැගිලි ඉදිකිරීම, ශ්‍රී ලංකා පොලීසිය සඳහා නව වාහන මිලදී ගැනීම, ශ්‍රී ලංකා පොලීසිය ඩිජිටල්කරණය, නිල ඇදුම් යාවත්කාලීන කිරීම, පොලිස් රෝහලේ යටිතල පහසුකම් සංවර්ධනය, පොලිස් නිලධාරීන්ගේ කාර්යබහුලත්වය මත ඇති වී තිබෙන සෞඛ්‍ය සම්පන්නභාවය පිළිබඳ ගැටලුවලට විසදුම් සෙවීම ආදී සුභසාධන කටයුතු පිළිබඳවද මෙහිදී සාකච්ඡාවට ලක් කළෙමි. මහජනතාවට වඩාත් කාර්යක්ෂම සහ ගුණාත්මක සේවාවක් සැපයීම සඳහා ශ්‍රී ලංකා පොලීසියේ නවීකරණ සහ සංවර්ධන කටයුතු කඩිනම් කිරීමේ අවශ්‍යතාව පෙන්වා දෙමින්, විෂ මත්ද්‍රව්‍ය ව්‍යසනය මුලිනුපුටා දැමීම වෙනුවෙන් රජය ආරම්භ කර තිබෙන “රටම එකට” ජාතික මෙහෙයුම සඳහා සියලු පාර්ශ්වයන්ගේ සක්‍රීය දායකත්වය ලබා දීමේ අවශ්‍යතාවත්, දැනට ක්‍රියාත්මක පුනරුත්ථාපන මධ්‍යස්ථානවල පහසුකම් ඉහළ නැංවීම මෙන්ම විවිධ අමාත්‍යාංශ යටතේ පවතින පුනරුත්ථාපන ආයතන ඒකාබද්ධ වෙමින් ජාතික වැඩසටහනක් ලෙස මනා සම්බන්ධීකරණයකින් යුතුව කටයුතු කිරීමේ අවශ්‍යතාවත් පෙන්වා දුන්නෙමි. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிதல், அவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் போன்றவற்றுக்கு தேவையான வசதிகளை வழங்கும் திட்டங்கள், கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தை பொலிஸ் புனர்வாழ்வு மையமாக அபிவிருத்தி செய்தல் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.சுயவிருப்பத்தின் பேரில் புனர்வாழ்வுக்கு வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆலோசனைக் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. உத்தேச பொலிஸ் தலைமையகம் மற்றும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணித்தல், இலங்கை பொலிஸுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தல், இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கல், சீருடைகளை புதுப்பித்தல், பொலிஸ் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி, பொலிஸ் அதிகாரிகளின் அதிக பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரின் தீவிர பங்களிப்பையும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போது இயங்கி வரும் புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன் பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கும் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திட்டமாக முறையான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினேன். I participated in a progress review of projects implemented by the Ministry of Public Security and Parliamentary Affairs during 2026, together with the Ministry's 2027 pre-Budget discussion, held today (06) at the Presidential Secretariat. The meeting reviewed the progress of programmes implemented under the Rs. 1000 million capital allocation provided for the Government's "A Nation United" (Ratama Ekata) national operation to eradicate the drug menace.

Notes

මහජන ආරක්ෂක සහ පාර්ලිමේන්තු කටයුතු අමාත්‍යාංශයෙන් 2026 වසරේදී ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (06) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. විෂ මත්ද්‍රව්‍ය ව්‍යසනය මුලිනුපුටා දැමීම වෙනුවෙන් ක්‍රියාත්මක “රටම එකට” ජාතික මෙහෙයුමට වෙන් කෙරුණු රුපියල් මිලියන 1000ක ප්‍රාග්ධන ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කෙරෙන මත්ද්‍රව්‍ය සහ මත්ද්‍රව්‍ය භාවිත කරන්නන් හඳුනා ගැනීම, ඔවුන් පුනරුත්ථාපනය කිරීම සහ මත්ද්‍රව්‍ය වැටලීම ආදිය සඳහා පහසුකම් සැපයීමේ වැඩසටහන්, කල්ලඩි පොලිස් පුහුණු මධ්‍යස්ථානය පොලිස් පුනරුත්ථාපන මධ්‍යස්ථානයක් ලෙස වැඩිදියුණු කිරීම වැනි වැඩසටහන්වල ප්‍රගතිය මෙහිදී සමාලෝචනය කෙරුණු අතර, ස්වකැමැත්තෙන් පුනරුත්ථාපනයට යොමු වන්නන් සහ ඔවුන්ගේ පවුල් වෙනුවෙන් ක්‍රියාත්මක උපදේශන වැඩසටහන් පිළිබඳවද අවධානය යොමු කළෙමි. යෝජිත පොලිස් මූලස්ථානය සහ සෙසු පොලිස් ස්ථාන සඳහා ස්ථීර ගොඩනැගිලි ඉදිකිරීම, ශ්‍රී ලංකා පොලීසිය සඳහා නව වාහන මිලදී ගැනීම, ශ්‍රී ලංකා පොලීසිය ඩිජිටල්කරණය, නිල ඇදුම් යාවත්කාලීන කිරීම, පොලිස් රෝහලේ යටිතල පහසුකම් සංවර්ධනය, පොලිස් නිලධාරීන්ගේ කාර්යබහුලත්වය මත ඇති වී තිබෙන සෞඛ්‍ය සම්පන්නභාවය පිළිබඳ ගැටලුවලට විසදුම් සෙවීම ආදී සුභසාධන කටයුතු පිළිබඳවද මෙහිදී සාකච්ඡාවට ලක් කළෙමි. මහජනතාවට වඩාත් කාර්යක්ෂම සහ ගුණාත්මක සේවාවක් සැපයීම සඳහා ශ්‍රී ලංකා පොලීසියේ නවීකරණ සහ සංවර්ධන කටයුතු කඩිනම් කිරීමේ අවශ්‍යතාව පෙන්වා දෙමින්, විෂ මත්ද්‍රව්‍ය ව්‍යසනය මුලිනුපුටා දැමීම වෙනුවෙන් රජය ආරම්භ කර තිබෙන “රටම එකට” ජාතික මෙහෙයුම සඳහා සියලු පාර්ශ්වයන්ගේ සක්‍රීය දායකත්වය ලබා දීමේ අවශ්‍යතාවත්, දැනට ක්‍රියාත්මක පුනරුත්ථාපන මධ්‍යස්ථානවල පහසුකම් ඉහළ නැංවීම මෙන්ම විවිධ අමාත්‍යාංශ යටතේ පවතින පුනරුත්ථාපන ආයතන ඒකාබද්ධ වෙමින් ජාතික වැඩසටහනක් ලෙස මනා සම්බන්ධීකරණයකින් යුතුව කටයුතු කිරීමේ අවශ්‍යතාවත් පෙන්වා දුන්නෙමි. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிதல், அவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் போன்றவற்றுக்கு தேவையான வசதிகளை வழங்கும் திட்டங்கள், கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தை பொலிஸ் புனர்வாழ்வு மையமாக அபிவிருத்தி செய்தல் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.சுயவிருப்பத்தின் பேரில் புனர்வாழ்வுக்கு வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆலோசனைக் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. உத்தேச பொலிஸ் தலைமையகம் மற்றும் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு நிரந்தரக் கட்டிடங்களை நிர்மாணித்தல், இலங்கை பொலிஸுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தல், இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கல், சீருடைகளை புதுப்பித்தல், பொலிஸ் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி, பொலிஸ் அதிகாரிகளின் அதிக பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறனான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினரின் தீவிர பங்களிப்பையும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும், தற்போது இயங்கி வரும் புனர்வாழ்வு நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன் பல்வேறு அமைச்சுகளின் கீழ் இயங்கும் புனர்வாழ்வு நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திட்டமாக முறையான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினேன். I participated in a progress review of projects implemented by the Ministry of Public Security and Parliamentary Affairs during 2026, together with the Ministry's 2027 pre-Budget discussion, held today (06) at the Presidential Secretariat. The meeting reviewed the progress of programmes implemented under the Rs. 1000 million capital allocation provided for the Government's "A Nation United" (Ratama Ekata) national operation to eradicate the drug menace.