Telegram @akdofficial
ආරක්ෂක අමාත්යාංශයේ 2026 වසරේ ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගති සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (05) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. 2026 වසර සඳහා ආරක්ෂක අමාත්යාංශයට රුපියල් බිලියන 530ක සමස්ත ප්රතිපාදන වෙන් කර ඇති අතර, ඒ අනුව ශ්රී ලංකා යුද හමුදාව, ගුවන් හමුදාව, නාවික හමුදාව, සිවිල් ආරක්ෂක දෙපාර්තමේන්තුව සහ කැඩෙට් නිලධාරින් වෙනුවෙන් ක්රියාත්මක වැඩසටහන් සහ ආරක්ෂක අමාත්යාංශය යටතේ ඇති කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව, වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව සහ ආපදා කළමනාකරණ අංශය විසින් ක්රියාත්මක කරන ලද ව්යාපෘතිවල ප්රගතිය මෙහිදී වෙන් වෙන්ව විමසා බැලීමි. අධ්යාපනික සහ ධාරිතා සංවර්ධනයට අවශ්ය ආයතන පද්ධතිය ගොඩනැංවීම, ඉදිකිරීම් කර්මාන්තය ඇතුළු වෘත්තීය ක්ෂේත්ර සඳහා හමුදා සාමාජිකයින්ගේ දායකත්වය ලබා ගැනීම සහ ඒ සඳහා විශේෂ දීමනාවක් ගෙවීම ඇතුළු කරුණු රැසක් පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කෙරිණි. ශ්රී ලංකා ආරක්ෂක හමුදාවට විද්යාත්මක සහ වෘත්තීය නිපුණතාවෙන් ඉහළ සන්නද්ධ හමුදාවක් ලෙස ලෝකයේ කටයුතු කිරීමට ඉහළ විභවතාවක් පවතින බවත්, ඒ වෙනුවෙන් ඔවුන් සූදානම් කිරීම සහ අවශ්ය පහසුකම් සැලසීම අත්යවශ්ය බවත් මෙහිදී වැඩිදුරටත් පෙන්වා දුන්නෙමි. பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் பங்கேற்றேன். 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 530 பில்லியன் ரூபா மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன்படி இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், கெடட் அதிகாரிகளுக்காக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு என்பவற்றால் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டது. கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதல், நிர்மாணத்துறை உள்ளிட்ட தொழிற்துறைப் பிரிவுகளுக்கு இராணுவத்தினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதுடன் அதற்காக விசேட கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பாதுகாப்புப் படைக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்சார் நிபுணத்துவத்தில் சிறந்த ஆயுதப் படையாக உலகில் செயற்படுவதற்கான உயர் ஆற்றல் காணப்படுவதுடன், அதற்காக அவர்களைத் தயார் செய்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதல் அவசியமானது என்றும் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினேன். I attended a discussion at the Presidential Secretariat today (05) to review the progress of projects implemented by the Ministry of Defence in 2026 and to discuss preliminary proposals for the 2027 Budget. A total allocation of Rs. 530 billion has been made to the Ministry of Defence for 2026. Accordingly, the progress of programmes implemented for the Sri Lanka Army, Sri Lanka Air Force, Sri Lanka Navy, Department of Civil Security and cadet officers, as well as projects carried out by the Department of Meteorology, Coast Guard Department and Disaster Management divisions under the Ministry of Defence, was reviewed separately. The discussion also focused on several key areas, including the development of institutional frameworks required for education and capacity building, utilising the expertise of military personnel in professional fields such as the construction sector, and establishing a mechanism to provide special allowances for such services. I further emphasised that Sri Lanka’s armed forces possess significant potential to operate as a highly skilled and professional military equipped with scientific knowledge and expertise at an international level. I also highlighted the importance of preparing them for this role and ensuring the provision of the necessary facilities and resources.
Notes
ආරක්ෂක අමාත්යාංශයේ 2026 වසරේ ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගති සමාලෝචනයට සහ 2027 පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (05) ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. 2026 වසර සඳහා ආරක්ෂක අමාත්යාංශයට රුපියල් බිලියන 530ක සමස්ත ප්රතිපාදන වෙන් කර ඇති අතර, ඒ අනුව ශ්රී ලංකා යුද හමුදාව, ගුවන් හමුදාව, නාවික හමුදාව, සිවිල් ආරක්ෂක දෙපාර්තමේන්තුව සහ කැඩෙට් නිලධාරින් වෙනුවෙන් ක්රියාත්මක වැඩසටහන් සහ ආරක්ෂක අමාත්යාංශය යටතේ ඇති කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව, වෙරළ ආරක්ෂක දෙපාර්තමේන්තුව සහ ආපදා කළමනාකරණ අංශය විසින් ක්රියාත්මක කරන ලද ව්යාපෘතිවල ප්රගතිය මෙහිදී වෙන් වෙන්ව විමසා බැලීමි. අධ්යාපනික සහ ධාරිතා සංවර්ධනයට අවශ්ය ආයතන පද්ධතිය ගොඩනැංවීම, ඉදිකිරීම් කර්මාන්තය ඇතුළු වෘත්තීය ක්ෂේත්ර සඳහා හමුදා සාමාජිකයින්ගේ දායකත්වය ලබා ගැනීම සහ ඒ සඳහා විශේෂ දීමනාවක් ගෙවීම ඇතුළු කරුණු රැසක් පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කෙරිණි. ශ්රී ලංකා ආරක්ෂක හමුදාවට විද්යාත්මක සහ වෘත්තීය නිපුණතාවෙන් ඉහළ සන්නද්ධ හමුදාවක් ලෙස ලෝකයේ කටයුතු කිරීමට ඉහළ විභවතාවක් පවතින බවත්, ඒ වෙනුවෙන් ඔවුන් සූදානම් කිරීම සහ අවශ්ය පහසුකම් සැලසීම අත්යවශ්ය බවත් මෙහිදී වැඩිදුරටත් පෙන්වා දුන්නෙමි. பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடலில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் பங்கேற்றேன். 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 530 பில்லியன் ரூபா மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன்படி இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், கெடட் அதிகாரிகளுக்காக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு என்பவற்றால் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டது. கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதல், நிர்மாணத்துறை உள்ளிட்ட தொழிற்துறைப் பிரிவுகளுக்கு இராணுவத்தினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதுடன் அதற்காக விசேட கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பாதுகாப்புப் படைக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்சார் நிபுணத்துவத்தில் சிறந்த ஆயுதப் படையாக உலகில் செயற்படுவதற்கான உயர் ஆற்றல் காணப்படுவதுடன், அதற்காக அவர்களைத் தயார் செய்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதல் அவசியமானது என்றும் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினேன். I attended a discussion at the Presidential Secretariat today (05) to review the progress of projects implemented by the Ministry of Defence in 2026 and to discuss preliminary proposals for the 2027 Budget. A total allocation of Rs. 530 billion has been made to the Ministry of Defence for 2026. Accordingly, the progress of programmes implemented for the Sri Lanka Army, Sri Lanka Air Force, Sri Lanka Navy, Department of Civil Security and cadet officers, as well as projects carried out by the Department of Meteorology, Coast Guard Department and Disaster Management divisions under the Ministry of Defence, was reviewed separately. The discussion also focused on several key areas, including the development of institutional frameworks required for education and capacity building, utilising the expertise of military personnel in professional fields such as the construction sector, and establishing a mechanism to provide special allowances for such services. I further emphasised that Sri Lanka’s armed forces possess significant potential to operate as a highly skilled and professional military equipped with scientific knowledge and expertise at an international level. I also highlighted the importance of preparing them for this role and ensuring the provision of the necessary facilities and resources.