Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-08-04 14:10

Telegram @akdofficial

අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්‍රතිපාදන මත ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සමාලෝචනය කිරීමේ සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (04) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශය යටතේ ඇති ප්‍රධාන දෙපාර්තමේන්තු, ව්‍යවස්ථාපිත මණ්ඩල සහ ආයතන විසින් 2026 අයවැය ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කරන ලද ව්‍යාපෘතිවල භෞතික සහ මූල්‍ය ප්‍රගතිය මෙන්ම ඉදිරි සැලසුම් සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳව මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලීමි. අධිකරණ ක්ෂේත්‍රයේ යටිතල පහසුකම් සංවර්ධනය පිළිබද මෙහිදී විශේෂ අවධානය යොමු කෙරුණු අතර, දැනට ක්‍රියාත්මක ව්‍යාපෘති සහ 2022 ආර්ථික අර්බුදය හමුවේ අතරමග නැවතුණු ව්‍යාපෘති පිළිබඳවද අවධානය යොමු විය. මේ වන විට ප්‍රමුඛ කාර්යභාරයක් පැවරී ඇති නීති කෙටුම්පත් සම්පාදක දෙපාර්තමේන්තුවට අවශ්‍ය මානව සම්පත බඳවා ගැනීම මෙන්ම තාක්ෂණික පහසුකම් වැඩිදියුණු කිරීම තුළින් එහි කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම පිළිබඳවද, රජයේ රස පරීක්ෂක දෙපාර්තමේන්තුවේ කටයුතු පිළිබඳවද මෙහිදී විශේෂ අවධානය යොමු කෙරිණි. ඒ අනුව, මසක් තුළදී නිකුත් කරන රසපරීක්ෂක වාර්තා ප්‍රමාණය 9,000 දක්වා ඉහළ නංවා ගැනීම සඳහා වන සැලසුම්ද මෙහිදී අවධානයට යොමු විය. එසේම, අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශය යටතේ එක් ආයතනයකට වෙන් කෙරුණු වැඩිම අයවැය ප්‍රතිපාදන වන රුපියල් මිලියන 5,627ක ප්‍රතිපාදන යොදා ගනිමින් බන්ධනාගාර දෙපාර්තමේන්තුව විසින් ක්‍රියාත්මක කෙරෙන ගොඩනැගිලි ප්‍රතිසංස්කරණය, නවීන තාක්ෂණික උපකරණ සහ වාහන මිලදී ගැනීම, මෘදුකාංග පද්ධති සංවර්ධනය ඇතුළු කටයුතුවල ප්‍රගතියද සමාලෝචනය කෙරුණු අතර, බන්ධනාගාර නිලධාරීන්ගේ පහසුකම් වැඩිදියුණු කිරීම පිළිබඳවද සාකච්ඡා විය. ලෝක යුක්තිය පිළිබඳ ව්‍යාපෘතියේ නීතියේ ආධිපත්‍ය පිළිබඳ දර්ශකය, දූෂණයෙන් තොර වීම පිළිබඳ දර්ශකය, රජයේ විවෘතභාවය පිළිබඳ දර්ශකය, මුලික අයිතිවාසිකම් පිළිබඳ දර්ශකය ආදී ගෝලීය දර්ශකවල පසුගිය කෙටි කාලයෙහිදී ශ්‍රී ලංකාව සැලකිය යුතු ප්‍රගතියක් අත්කර ගෙන ඇති බවද මෙහිදී අනාවරණය විය. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு தொடர்பில் 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதிஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்தான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலிலும் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும் நிதி முன்னேற்றம், அத்துடன் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. நீதித் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்கள் மற்றும் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இடைநடுவில் கைவிடப்பட்ட திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு தேவையான மனித வளங்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அதன் திறனை அதிகரிப்பது குறித்தும், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளின் எண்ணிக்கையை 9,000 ஆக உயர்த்தும் திட்டங்கள் குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டது. மேலும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடான 5,627 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டிடப் புனரமைப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்தல், மென்பொருள் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உலக நீதித் திட்டத்தின் சட்டத்தின் ஆட்சி தொடர்பான சுட்டெண், ஊழலற்ற நிலைமை குறித்த சுட்டெண், அரசாங்கத்தின் திறந்த தன்மை குறித்த சுட்டெண், அடிப்படை உரிமைகள் குறித்த சுட்டெண் போன்ற உலகளாவிய சுட்டெண்களில் கடந்த குறுகிய காலத்தில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதும் இதன்போது வெளிப்பட்டது.

Notes

අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්‍රතිපාදන මත ක්‍රියාත්මක ව්‍යාපෘතිවල ප්‍රගතිය සමාලෝචනය කිරීමේ සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ පූර්ව අයවැය සාකච්ඡාවකට අද (04) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශය යටතේ ඇති ප්‍රධාන දෙපාර්තමේන්තු, ව්‍යවස්ථාපිත මණ්ඩල සහ ආයතන විසින් 2026 අයවැය ප්‍රතිපාදන යටතේ ක්‍රියාත්මක කරන ලද ව්‍යාපෘතිවල භෞතික සහ මූල්‍ය ප්‍රගතිය මෙන්ම ඉදිරි සැලසුම් සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳව මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලීමි. අධිකරණ ක්ෂේත්‍රයේ යටිතල පහසුකම් සංවර්ධනය පිළිබද මෙහිදී විශේෂ අවධානය යොමු කෙරුණු අතර, දැනට ක්‍රියාත්මක ව්‍යාපෘති සහ 2022 ආර්ථික අර්බුදය හමුවේ අතරමග නැවතුණු ව්‍යාපෘති පිළිබඳවද අවධානය යොමු විය. මේ වන විට ප්‍රමුඛ කාර්යභාරයක් පැවරී ඇති නීති කෙටුම්පත් සම්පාදක දෙපාර්තමේන්තුවට අවශ්‍ය මානව සම්පත බඳවා ගැනීම මෙන්ම තාක්ෂණික පහසුකම් වැඩිදියුණු කිරීම තුළින් එහි කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම පිළිබඳවද, රජයේ රස පරීක්ෂක දෙපාර්තමේන්තුවේ කටයුතු පිළිබඳවද මෙහිදී විශේෂ අවධානය යොමු කෙරිණි. ඒ අනුව, මසක් තුළදී නිකුත් කරන රසපරීක්ෂක වාර්තා ප්‍රමාණය 9,000 දක්වා ඉහළ නංවා ගැනීම සඳහා වන සැලසුම්ද මෙහිදී අවධානයට යොමු විය. එසේම, අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යාංශය යටතේ එක් ආයතනයකට වෙන් කෙරුණු වැඩිම අයවැය ප්‍රතිපාදන වන රුපියල් මිලියන 5,627ක ප්‍රතිපාදන යොදා ගනිමින් බන්ධනාගාර දෙපාර්තමේන්තුව විසින් ක්‍රියාත්මක කෙරෙන ගොඩනැගිලි ප්‍රතිසංස්කරණය, නවීන තාක්ෂණික උපකරණ සහ වාහන මිලදී ගැනීම, මෘදුකාංග පද්ධති සංවර්ධනය ඇතුළු කටයුතුවල ප්‍රගතියද සමාලෝචනය කෙරුණු අතර, බන්ධනාගාර නිලධාරීන්ගේ පහසුකම් වැඩිදියුණු කිරීම පිළිබඳවද සාකච්ඡා විය. ලෝක යුක්තිය පිළිබඳ ව්‍යාපෘතියේ නීතියේ ආධිපත්‍ය පිළිබඳ දර්ශකය, දූෂණයෙන් තොර වීම පිළිබඳ දර්ශකය, රජයේ විවෘතභාවය පිළිබඳ දර්ශකය, මුලික අයිතිවාසිකම් පිළිබඳ දර්ශකය ආදී ගෝලීය දර්ශකවල පසුගිය කෙටි කාලයෙහිදී ශ්‍රී ලංකාව සැලකිය යුතු ප්‍රගතියක් අත්කර ගෙන ඇති බවද මෙහිදී අනාවරණය විය. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு தொடர்பில் 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதிஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்தான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலிலும் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும் நிதி முன்னேற்றம், அத்துடன் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. நீதித் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்கள் மற்றும் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இடைநடுவில் கைவிடப்பட்ட திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு தேவையான மனித வளங்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அதன் திறனை அதிகரிப்பது குறித்தும், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளின் எண்ணிக்கையை 9,000 ஆக உயர்த்தும் திட்டங்கள் குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டது. மேலும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடான 5,627 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டிடப் புனரமைப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்தல், மென்பொருள் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உலக நீதித் திட்டத்தின் சட்டத்தின் ஆட்சி தொடர்பான சுட்டெண், ஊழலற்ற நிலைமை குறித்த சுட்டெண், அரசாங்கத்தின் திறந்த தன்மை குறித்த சுட்டெண், அடிப்படை உரிமைகள் குறித்த சுட்டெண் போன்ற உலகளாவிய சுட்டெண்களில் கடந்த குறுகிய காலத்தில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதும் இதன்போது வெளிப்பட்டது.