Telegram @akdofficial
බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය සමාලෝචනය කිරීමේ සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට අද (30) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශය යටතේ පවතින බුද්ධශාසන සහ ආගමික කටයුතු අංශය, සංස්කෘතික කටයුතු අංශය සහ ජාතික උරුමයන් අංශය යන ප්රධාන අංශ 03 වෙනුවෙන් 2026 වසර සඳහා වෙන් කරන ලද රුපියල් මිලියන 9535.45ක පුනරාවර්තන වියදම් සහ රුපියල් මිලියන 5,401.40ක ප්රාග්ධන වියදම් යටතේ ක්රියාත්මක ව්යාපෘතිවල මෙතෙක් ප්රගතිය සහ ඉදිරි සැලසුම් මෙන්ම 2027 අයවැය යෝජනා පිළිබඳව මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලීමි. රටක් ගොඩනැගිය හැක්කේ ඓතිහාසික අක්මුල් මුළුමනින්ම සිඳ දමා පාවෙන සමාජයක් නිර්මාණය කිරීමෙන් නොව, එම ඓතිහාසික අක්මුල් සමග පවතින ඓන්ද්රීය සබඳතාවය මත පිහිටා කටයුතු කිරීමෙන් බව මෙහිදී පෙන්වා දුන් අතර, අපේ රටේ සංස්කෘතික පදනම වර්තමානය තුළ නිවැරදිව ස්ථාපිත කිරීමට අසමත්වීම හේතුවෙන් ඇතැම් අවස්ථාවල එම පදනම අනෙකාට එරෙහිව හෝ ජාතිවාදී අරමුණු සඳහා භාවිතා කර ඇති අන්දම ද පෙන්වා දුන්නෙමි. ග්රාමීය ආගමික ස්ථානවල යටිතල පහසුකම් සංවර්ධනය මෙන්ම බෞද්ධ, හින්දු, ක්රිස්තියානි සහ මුස්ලිම් යන සියලු ආගම්වල දහම් පාසල් සංවර්ධනය වෙනුවෙන් ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය මෙහිදී විමසා බැලූ අතර, හුදු ගොඩනැගිල්ලක් තුළට සීමා නොවී, නූතන තාක්ෂණය භාවිතා කරමින් ඉතිහාසය සජීවීව අත්විඳිය හැකි අන්දමින් කෞතුකාගාර ප්රවර්ධනය කිරීමේ වැදගත්කම ද පෙන්වා දුන්නෙමි. මහාභාරකාර දෙපාර්තමේන්තුව සතු දේපළ පාලනයේදී පසුගිය කාලය පුරා පැවති දුර්වලතා සහ අක්රමිකතා පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කළ අතර පාඩු ලබන හෝ ඵලදායී නොවන භාරයන් පිළිබඳ විධිමත් සමාලෝචනයක් කර නව නීතිමය රාමුවක් සකස් කිරීමටත් උපදෙස් දුන්නෙමි. සමකාලීන කලාව සහ කලාකරුවන් වෙනුවෙන් විධිමත් ක්රමවේදයක් සහිත නව අරමුදලක් පිහිටුවීම ඇතුළුව 2027 වසර සඳහා බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශයට අදාළ නව යෝජනා සහ සැලසුම් පිළිබඳව ද මෙහිදී සාකච්ඡාවට බඳුන් කෙරිණි. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் பிரிவு, கலாசார அலுவல்கள் பிரிவு மற்றும் தேசிய மரபுரிமைகள் பிரிவு ஆகிய பிரதான 03 பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 9,535.45 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகள் மற்றும் 5,401.40 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் இது வரைகால முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்தேன். வரலாற்று சிறப்புமிக்க அடித்தளங்களை முழுமையாக ஒதுக்கி விட்டு செயற்படும் சமூகமொன்றை உருவாக்குவதன் மூலம் அன்றி, அந்த வரலாற்று அடித்தளங்களுடன் காணப்படும் இயல்பான தொடர்பின் மீது நிலைத்து நின்று செயற்படுவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று இதன்போது சுட்டிக்காட்டியதுடன், நமது நாட்டின் கலாசார அடித்தளத்தை நிகழ்காலத்தில் சரியாக ஸ்தாபிக்கத் தவறியதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் அந்த அடித்தளம் மற்றவருக்கு எதிராக அல்லது இனவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும் சுட்டிக்காட்டினேன். கிராமப்புற மத ஸ்தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களின் அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காகச் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது ஆராயப்பட்டதுடன், வெறுமனே கட்டிடத்திற்குள் மாத்திரம் சுருங்கிவிடாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றை நேரடியாக அனுபவிக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது. பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு உரிய சொத்துக்களைப் பராமரிப்பதில் கடந்த காலத்தில் காணப்பட்ட பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நட்டமடையும் அல்லது பயன்தராத நம்பிக்கைப் பொறுப்புக்கள் குறித்த முறையான மீளாய்வை மேற்கொண்டு புதியதொரு சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் பணிப்புரை விடுத்தேன்.
Notes
බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය සමාලෝචනය කිරීමේ සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට අද (30) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශය යටතේ පවතින බුද්ධශාසන සහ ආගමික කටයුතු අංශය, සංස්කෘතික කටයුතු අංශය සහ ජාතික උරුමයන් අංශය යන ප්රධාන අංශ 03 වෙනුවෙන් 2026 වසර සඳහා වෙන් කරන ලද රුපියල් මිලියන 9535.45ක පුනරාවර්තන වියදම් සහ රුපියල් මිලියන 5,401.40ක ප්රාග්ධන වියදම් යටතේ ක්රියාත්මක ව්යාපෘතිවල මෙතෙක් ප්රගතිය සහ ඉදිරි සැලසුම් මෙන්ම 2027 අයවැය යෝජනා පිළිබඳව මෙහිදී පුළුල් ලෙස විමසා බැලීමි. රටක් ගොඩනැගිය හැක්කේ ඓතිහාසික අක්මුල් මුළුමනින්ම සිඳ දමා පාවෙන සමාජයක් නිර්මාණය කිරීමෙන් නොව, එම ඓතිහාසික අක්මුල් සමග පවතින ඓන්ද්රීය සබඳතාවය මත පිහිටා කටයුතු කිරීමෙන් බව මෙහිදී පෙන්වා දුන් අතර, අපේ රටේ සංස්කෘතික පදනම වර්තමානය තුළ නිවැරදිව ස්ථාපිත කිරීමට අසමත්වීම හේතුවෙන් ඇතැම් අවස්ථාවල එම පදනම අනෙකාට එරෙහිව හෝ ජාතිවාදී අරමුණු සඳහා භාවිතා කර ඇති අන්දම ද පෙන්වා දුන්නෙමි. ග්රාමීය ආගමික ස්ථානවල යටිතල පහසුකම් සංවර්ධනය මෙන්ම බෞද්ධ, හින්දු, ක්රිස්තියානි සහ මුස්ලිම් යන සියලු ආගම්වල දහම් පාසල් සංවර්ධනය වෙනුවෙන් ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය මෙහිදී විමසා බැලූ අතර, හුදු ගොඩනැගිල්ලක් තුළට සීමා නොවී, නූතන තාක්ෂණය භාවිතා කරමින් ඉතිහාසය සජීවීව අත්විඳිය හැකි අන්දමින් කෞතුකාගාර ප්රවර්ධනය කිරීමේ වැදගත්කම ද පෙන්වා දුන්නෙමි. මහාභාරකාර දෙපාර්තමේන්තුව සතු දේපළ පාලනයේදී පසුගිය කාලය පුරා පැවති දුර්වලතා සහ අක්රමිකතා පිළිබඳව මෙහිදී අවධානය යොමු කළ අතර පාඩු ලබන හෝ ඵලදායී නොවන භාරයන් පිළිබඳ විධිමත් සමාලෝචනයක් කර නව නීතිමය රාමුවක් සකස් කිරීමටත් උපදෙස් දුන්නෙමි. සමකාලීන කලාව සහ කලාකරුවන් වෙනුවෙන් විධිමත් ක්රමවේදයක් සහිත නව අරමුදලක් පිහිටුවීම ඇතුළුව 2027 වසර සඳහා බුද්ධශාසන, ආගමික සහ සංස්කෘතික කටයුතු අමාත්යාංශයට අදාළ නව යෝජනා සහ සැලසුම් පිළිබඳව ද මෙහිදී සාකච්ඡාවට බඳුන් කෙරිණි. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் பிரிவு, கலாசார அலுவல்கள் பிரிவு மற்றும் தேசிய மரபுரிமைகள் பிரிவு ஆகிய பிரதான 03 பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 9,535.45 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகள் மற்றும் 5,401.40 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் இது வரைகால முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்தேன். வரலாற்று சிறப்புமிக்க அடித்தளங்களை முழுமையாக ஒதுக்கி விட்டு செயற்படும் சமூகமொன்றை உருவாக்குவதன் மூலம் அன்றி, அந்த வரலாற்று அடித்தளங்களுடன் காணப்படும் இயல்பான தொடர்பின் மீது நிலைத்து நின்று செயற்படுவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று இதன்போது சுட்டிக்காட்டியதுடன், நமது நாட்டின் கலாசார அடித்தளத்தை நிகழ்காலத்தில் சரியாக ஸ்தாபிக்கத் தவறியதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் அந்த அடித்தளம் மற்றவருக்கு எதிராக அல்லது இனவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தையும் சுட்டிக்காட்டினேன். கிராமப்புற மத ஸ்தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய அனைத்து மதங்களின் அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காகச் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது ஆராயப்பட்டதுடன், வெறுமனே கட்டிடத்திற்குள் மாத்திரம் சுருங்கிவிடாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாற்றை நேரடியாக அனுபவிக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டது. பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு உரிய சொத்துக்களைப் பராமரிப்பதில் கடந்த காலத்தில் காணப்பட்ட பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நட்டமடையும் அல்லது பயன்தராத நம்பிக்கைப் பொறுப்புக்கள் குறித்த முறையான மீளாய்வை மேற்கொண்டு புதியதொரு சட்டக் கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் பணிப்புரை விடுத்தேன்.