Telegram @akdofficial
වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය සමාලෝචනය සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට ඊයේ (24) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්යාංශය යටතේ වන වැවිලි අංශය, ප්රජා යටිතල පහසුකම් අංශය, රාජ්ය වැවිලි සමාගම්වලට අයත් ආයතන මගින් ක්රියාත්මක කරනු ලබන සංවර්ධන ව්යාපෘතිවල ප්රගතිය සහ 2027 වසරේ සැලසුම් මෙන්ම ප්රතිපාදන අවශ්යතා පිළිබඳ මෙහිදී පුළුල් ලෙස සාකච්ඡා කෙරුණු අතර තේ, පොල්, රබර් සහ අනෙකුත් බෝග වගා ආශ්රිතව ක්රියාත්මක ව්යාපෘති මෙන්ම වතු ප්රජාව වෙනුවෙන් ක්රියාත්මක නිවාස ව්යාපෘති සහ යටිතල පහසුකම් සංවර්ධන ව්යාපෘතිවල ප්රගතිය පිළිබඳවද මෙහිදී විමසා බැලීමි. විශේෂයෙන් පසුගිය වසරට සාපේක්ෂව රාජ්ය වැවිලි සමාගම් තමන්ගේ ලාභය ඉහළ නංවාගෙන ඇති බවද මෙහිදී අනාවරණය විය. මලෛයගම් ජනතාව වෙනුවෙන් ඉන්දිය ආධාර යටතේ දැනට ක්රියාත්මක නිවාස 10,000ක් ඉදිකිරීමේ වැඩපිළිවෙළ නිසි කාලය තුළ අවසන් කර ජනතාවට ලබා දීමේ අවශ්යතාව මෙහිදී අවධාරණය කළෙමි. එමෙන්ම, දැනට ආරම්භ කර ඇති තේ ගම්මාන 500ක ව්යාපෘතිය, ග්රාමීයව ක්රියාත්මක “ප්රජාශක්ති” වැනි අනෙකුත් සංවර්ධන වැඩසටහන් සමග ඒකාබද්ධ වෙමින් කඩිනමින් අවසන් කරන ලෙසද උපදෙස් දුන්නෙමි. වැවිලි ක්ෂේත්රය ශක්තිමත් කිරීම පිණිස අමාත්යංශය යටතේ පවතින ආයතන ඒකාබද්ධ කිරීමේ කටයුතු මෙන්ම නැවත වගා කිරීමේ කටයුතුවල ප්රගතියද මෙහිදී සමාලෝචනය කෙරුණු අතර, මීට කලකට පෙර පැවති රජයන් සමාගම් සඳහා ඉඩම් ලබා දීමේදී අත්සන් තැබූ ගිවිසුම් යාවත්කාලීන කර ගැනීමේ අවශ්යතාව පෙන්වා දෙමින් ඒ පිළිබඳ සොයා බැලීමට මුදල් අමාත්යාංශය මගින් කමිටුවක් පත් කිරීමටද උපදෙස් දුන්නෙමි. විදෙස්ගත ශ්රමිකයන් සිය සේවා කාලය අවසන් කර නැවත මෙරටට පැමිණි පසු ඔවුන්ගේ අනාගත අභිවෘද්ධිය උදෙසා වන ආයෝජන සඳහා ඌණ උපයෝජිත ඉඩම් ලබා දීම වෙනුවෙන් වැඩපිළිවෙළක් සකස් කරන ලෙසද වැඩිදුරටත් උපදෙස් දුන්නෙමි. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்டப் பிரிவு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவு, அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரிய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள், அத்துடன் நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகள் சார்ந்த திட்டங்கள், பெருந்தோட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரச பெருந்தோட்டக் கம்பனிகள் தங்களுடைய இலாபத்தை அதிகரித்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டது மலையக மக்களுக்காக இந்திய நிதியுதவியின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை உரிய காலத்தில் முடித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தினேன். மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை, கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” போன்ற ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து விரைவாக முடிக்குமாறும் அறிவுறுத்தினேன். பெருந்தோட்டத் துறையைப் வலுப்படுத்துவதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீள்நடுகை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், முன்னர் இருந்த அரசாங்கங்கள் கம்பனிகளுக்கு காணிகளை வழங்கும்போது கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை இக்காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி, அது குறித்து ஆராய்வதற்கு நிதி அமைச்சின் மூலம் குழுவொன்றை நியமிக்குமாறும் அறிவுறுத்தினேன். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான முதலீடாக பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறும் மேலும் அறிவுறுத்தினேன்.
Notes
වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය සමාලෝචනය සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට ඊයේ (24) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්යාංශය යටතේ වන වැවිලි අංශය, ප්රජා යටිතල පහසුකම් අංශය, රාජ්ය වැවිලි සමාගම්වලට අයත් ආයතන මගින් ක්රියාත්මක කරනු ලබන සංවර්ධන ව්යාපෘතිවල ප්රගතිය සහ 2027 වසරේ සැලසුම් මෙන්ම ප්රතිපාදන අවශ්යතා පිළිබඳ මෙහිදී පුළුල් ලෙස සාකච්ඡා කෙරුණු අතර තේ, පොල්, රබර් සහ අනෙකුත් බෝග වගා ආශ්රිතව ක්රියාත්මක ව්යාපෘති මෙන්ම වතු ප්රජාව වෙනුවෙන් ක්රියාත්මක නිවාස ව්යාපෘති සහ යටිතල පහසුකම් සංවර්ධන ව්යාපෘතිවල ප්රගතිය පිළිබඳවද මෙහිදී විමසා බැලීමි. විශේෂයෙන් පසුගිය වසරට සාපේක්ෂව රාජ්ය වැවිලි සමාගම් තමන්ගේ ලාභය ඉහළ නංවාගෙන ඇති බවද මෙහිදී අනාවරණය විය. මලෛයගම් ජනතාව වෙනුවෙන් ඉන්දිය ආධාර යටතේ දැනට ක්රියාත්මක නිවාස 10,000ක් ඉදිකිරීමේ වැඩපිළිවෙළ නිසි කාලය තුළ අවසන් කර ජනතාවට ලබා දීමේ අවශ්යතාව මෙහිදී අවධාරණය කළෙමි. එමෙන්ම, දැනට ආරම්භ කර ඇති තේ ගම්මාන 500ක ව්යාපෘතිය, ග්රාමීයව ක්රියාත්මක “ප්රජාශක්ති” වැනි අනෙකුත් සංවර්ධන වැඩසටහන් සමග ඒකාබද්ධ වෙමින් කඩිනමින් අවසන් කරන ලෙසද උපදෙස් දුන්නෙමි. වැවිලි ක්ෂේත්රය ශක්තිමත් කිරීම පිණිස අමාත්යංශය යටතේ පවතින ආයතන ඒකාබද්ධ කිරීමේ කටයුතු මෙන්ම නැවත වගා කිරීමේ කටයුතුවල ප්රගතියද මෙහිදී සමාලෝචනය කෙරුණු අතර, මීට කලකට පෙර පැවති රජයන් සමාගම් සඳහා ඉඩම් ලබා දීමේදී අත්සන් තැබූ ගිවිසුම් යාවත්කාලීන කර ගැනීමේ අවශ්යතාව පෙන්වා දෙමින් ඒ පිළිබඳ සොයා බැලීමට මුදල් අමාත්යාංශය මගින් කමිටුවක් පත් කිරීමටද උපදෙස් දුන්නෙමි. විදෙස්ගත ශ්රමිකයන් සිය සේවා කාලය අවසන් කර නැවත මෙරටට පැමිණි පසු ඔවුන්ගේ අනාගත අභිවෘද්ධිය උදෙසා වන ආයෝජන සඳහා ඌණ උපයෝජිත ඉඩම් ලබා දීම වෙනුවෙන් වැඩපිළිවෙළක් සකස් කරන ලෙසද වැඩිදුරටත් උපදෙස් දුන්නෙමි. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்டப் பிரிவு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவு, அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரிய நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள், அத்துடன் நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகள் சார்ந்த திட்டங்கள், பெருந்தோட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரச பெருந்தோட்டக் கம்பனிகள் தங்களுடைய இலாபத்தை அதிகரித்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டது மலையக மக்களுக்காக இந்திய நிதியுதவியின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை உரிய காலத்தில் முடித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தினேன். மேலும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை, கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக சக்தி” போன்ற ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து விரைவாக முடிக்குமாறும் அறிவுறுத்தினேன். பெருந்தோட்டத் துறையைப் வலுப்படுத்துவதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீள்நடுகை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், முன்னர் இருந்த அரசாங்கங்கள் கம்பனிகளுக்கு காணிகளை வழங்கும்போது கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை இக்காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி, அது குறித்து ஆராய்வதற்கு நிதி அமைச்சின் மூலம் குழுவொன்றை நியமிக்குமாறும் அறிவுறுத்தினேன். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பின் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான முதலீடாக பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் திட்டத்தை தயாரிக்குமாறும் மேலும் அறிவுறுத்தினேன்.