Telegram @akdofficial
ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය සමාලෝචනය සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට අද (21) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්යාංශය යටතේ ඇති ආයතන විසින් 2026 වසරේ සිදු කරන ලද පුනරාවර්තන සහ ප්රාග්ධන වියදම්වල ප්රගතිය මෙහිදී විමසා බැලුණු අතර මෙරට මත්ස්ය නිෂ්පාදන ඉහළ නැංවීම සහ අපනයනය, ජනතාවගේ ප්රෝටින් අවශ්යතාව තහවුරු කිරීම සහ ධීවර ප්රජාවගේ ජීවන තත්ත්වය ඉහළ නැංවීම ඉලක්ක කර ගනිමින් ක්රියාත්මක වැඩසටහන්හි ප්රගතිය සහ 2027 වසරේ සැලසුම් පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. එමෙන්ම, මයිලඩි ධීවර වරාය සංවර්ධන ව්යාපෘතිය, ගන්දර ධීවර වරාය ඉදිකිරිම, රැකව ධීවර නැංගුරම්පොළ ඉදි කිරීම, කරෛයිනගර් බෝට්ටු අංගනය නවීකරණය සහ ප්රතිසංස්කරණය ඇතුළු ප්රධාන ව්යාපෘතිවල ප්රගතිය සහ 2027 ප්රතිපාදන අවශ්යතා පිළිබඳවත්, දිට්වා ආපදාවෙන් විනාශ වූ ධීවර වරාය ඉදිකිරීම, ධීවර ජනතාවගේ ජීවනෝපාය මාර්ග යථාවත් කිරීම සහ පීඩාවට පත් ධීවර ජනතාවට බෝට්ටු සහ දැල් ආම්පන්න ලබාදීම වෙනුවෙන් රුපියල් මිලියන 189ක ප්රතිපාදන යටතේ ක්රියාත්මක ව්යාපෘතියේ ප්රගතියද විමසා බැලිමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி, மக்களின் புரதத் தேவையை உறுதி செய்தல் மற்றும் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி திட்டம், கந்தரை மீன்பிடி துறைமுக நிர்மாணம், ரெகவ மீன்பிடி நங்கூரமிடும் தள நிர்மாணம், காரைநகர் படகுத் தளத்தை நவீனமயமாக்கல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பிரதான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன், 'டித்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த மீன்பிடி துறைமுகங்களை நிர்மாணித்தல், மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீரமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலை உபகரணங்களை வழங்குவதற்காக 189 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தேன். This afternoon (21), I attended a discussion at the Presidential Secretariat to review the progress of projects implemented under the 2026 budgetary allocations for the Ministry of Fisheries, Aquatic and Ocean Resources and to discuss budget proposals for 2027. During the meeting, the progress of recurrent and capital expenditure incurred in 2026 by institutions under the Ministry of Fisheries, Aquatic and Ocean Resources was reviewed. Discussions also focused on the progress of programmes aimed at increasing domestic fish production and exports, ensuring that the protein requirements of the population are met, and improving the living standards of the fishing community, as well as plans for 2027. I also reviewed the progress of major projects, including the Myliddy Fisheries Harbour Development Project, the construction of the Gandara Fisheries Harbour, the construction of the Rekawa Fisheries Anchorage, and the modernisation and rehabilitation of the Karainagar Boatyard, together with their funding requirements for 2027. In addition, I reviewed the progress of the project being implemented under an allocation of Rs. 189 million to reconstruct fisheries harbours damaged by the Ditwah disaster, restore the livelihoods of fishing communities, and provide boats, fishing nets and equipment to affected fisherfolk.
Notes
ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ වෙන් කෙරුණු අයවැය ප්රතිපාදන මත ක්රියාත්මක ව්යාපෘතිවල ප්රගතිය සමාලෝචනය සහ 2027 අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට අද (21) පස්වරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. ධීවර, ජලජ සහ සාගර සම්පත් අමාත්යාංශය යටතේ ඇති ආයතන විසින් 2026 වසරේ සිදු කරන ලද පුනරාවර්තන සහ ප්රාග්ධන වියදම්වල ප්රගතිය මෙහිදී විමසා බැලුණු අතර මෙරට මත්ස්ය නිෂ්පාදන ඉහළ නැංවීම සහ අපනයනය, ජනතාවගේ ප්රෝටින් අවශ්යතාව තහවුරු කිරීම සහ ධීවර ප්රජාවගේ ජීවන තත්ත්වය ඉහළ නැංවීම ඉලක්ක කර ගනිමින් ක්රියාත්මක වැඩසටහන්හි ප්රගතිය සහ 2027 වසරේ සැලසුම් පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. එමෙන්ම, මයිලඩි ධීවර වරාය සංවර්ධන ව්යාපෘතිය, ගන්දර ධීවර වරාය ඉදිකිරිම, රැකව ධීවර නැංගුරම්පොළ ඉදි කිරීම, කරෛයිනගර් බෝට්ටු අංගනය නවීකරණය සහ ප්රතිසංස්කරණය ඇතුළු ප්රධාන ව්යාපෘතිවල ප්රගතිය සහ 2027 ප්රතිපාදන අවශ්යතා පිළිබඳවත්, දිට්වා ආපදාවෙන් විනාශ වූ ධීවර වරාය ඉදිකිරීම, ධීවර ජනතාවගේ ජීවනෝපාය මාර්ග යථාවත් කිරීම සහ පීඩාවට පත් ධීවර ජනතාවට බෝට්ටු සහ දැල් ආම්පන්න ලබාදීම වෙනුවෙන් රුපියල් මිලියන 189ක ප්රතිපාදන යටතේ ක්රියාත්මක ව්යාපෘතියේ ප්රගතියද විමසා බැලිමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி, மக்களின் புரதத் தேவையை உறுதி செய்தல் மற்றும் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி திட்டம், கந்தரை மீன்பிடி துறைமுக நிர்மாணம், ரெகவ மீன்பிடி நங்கூரமிடும் தள நிர்மாணம், காரைநகர் படகுத் தளத்தை நவீனமயமாக்கல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பிரதான திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன், 'டித்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த மீன்பிடி துறைமுகங்களை நிர்மாணித்தல், மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை சீரமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலை உபகரணங்களை வழங்குவதற்காக 189 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தேன். This afternoon (21), I attended a discussion at the Presidential Secretariat to review the progress of projects implemented under the 2026 budgetary allocations for the Ministry of Fisheries, Aquatic and Ocean Resources and to discuss budget proposals for 2027. During the meeting, the progress of recurrent and capital expenditure incurred in 2026 by institutions under the Ministry of Fisheries, Aquatic and Ocean Resources was reviewed. Discussions also focused on the progress of programmes aimed at increasing domestic fish production and exports, ensuring that the protein requirements of the population are met, and improving the living standards of the fishing community, as well as plans for 2027. I also reviewed the progress of major projects, including the Myliddy Fisheries Harbour Development Project, the construction of the Gandara Fisheries Harbour, the construction of the Rekawa Fisheries Anchorage, and the modernisation and rehabilitation of the Karainagar Boatyard, together with their funding requirements for 2027. In addition, I reviewed the progress of the project being implemented under an allocation of Rs. 189 million to reconstruct fisheries harbours damaged by the Ditwah disaster, restore the livelihoods of fishing communities, and provide boats, fishing nets and equipment to affected fisherfolk.