Telegram @akdofficial
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ ක්රියාත්මක වැඩසටහන්වල වත්මන් ප්රගතිය සහ 2027 වසර සඳහා වන අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට අද (16) ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී එක්වීමි. එම අමාත්යාංශය යටතේ ඇති එක් එක් අංශ සහ ආයතන මගින් 2026 වසරේදී ක්රියාත්මක කරන ව්යාපෘති පිළිබඳව සහ 2027 වසරට වෙන් කළ යුතු ප්රතිපාදන පිළිබඳව මෙහිදී වෙන් වෙන්ව විමසා බැලීමි. මේ වන විට අප රටට විදේශ විනිමය ගෙනෙන ප්රධානතම අංශයක් වන විදෙස්ගත ශ්රමිකයන් වෙනුවෙන් යෝජිත දායක විශ්රාම වැටුප් ක්රමය පිළිබඳ මෙහිදී විශේෂ අවධානය යොමු කළ අතර, පවතින සියලු ගැටලු නිරාකරණය කර 2027 වසරේ අයවැය යෝජනා සඳහා එය ඇතුළත් කරන ලෙස උපදෙස් ලබා දුන්නෙමි. කොන්සියුලර් සේවා වඩා කාර්යක්ෂම කිරීම වෙනුවෙන් තවදුරටත් ඩිජිටල් අමාත්යාංශය සමග එක්ව කටයුතු කිරීම පිළිබඳවද මෙහිදී සාකච්ඡා විය. සංචාරක කර්මාන්තය සංවර්ධනය කිරීම වෙනුවෙන් රජයෙන් වෙන් කරන ප්රතිපාදන, යෝජිත දිස්ත්රික් ලේකම්වරුන්ගේ මුදල් සංචිතය වෙත යොමු කිරීමෙන් සහ අදාළ දිස්ත්රික් සංවර්ධන කමිටු සහ සංචාරක කමිටුවල මනා සම්බන්ධීකරණයෙන් වඩා කාර්යක්ෂමව එම ව්යාපෘති සඳහා යෙදවීමට හැකි වනු ඇති බවත් මෙහිදී පෙන්වා දුන්නෙමි. පසුගිය රජයන්, සංචාරක අමාත්යාංශය යටතේ ඇති දේපළ සහ ඉඩම් පිළිබඳ නිසි වාර්තාවක් සකස් කර නොතිබූ බව මෙහිදී අනාවරණය වූ අතර, අදාළ වාර්තා සැකසීමේ කටයුතු කඩිනම් කරන ලෙසද උපදෙස් ලබා දුන්නෙමි. 2030 වන විට ලක්ෂ 08ක පමණ මානව සම්පතක් සංචාරක ක්ෂේත්රය වෙනුවෙන් අවශ්ය බව මෙහිදී සාකච්ඡා වූ අතර, ඒ සඳහා දැනට හෝටල් පාසල්වලින් ක්රියාත්මක පුහුණු පාඨමාලා තවදුරටත් පුළුල් සහ ප්රචලිත කිරීමේ සැලසුම් පිළිබඳවද මෙහිදී අවධානය යොමු විය. வெளிநாட் டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். குறித்த அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களினால் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், 2027ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் இங்கு தனித்தனியாக ஆராய்ந்தேன். தற்போது நமது நாட்டிற்கு அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றான வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அதனை உள்ளடக்குமாறு அறிவுறுத்தினேன். தூதரக சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை, முன்மொழியப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு மாற்றுவதன் மூலமும், உரிய மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடனும் அந்தத் திட்டங்களுக்கு மிகுந்த செயற்திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன். கடந்த அரசாங்கங்கள், சுற்றுலா அமைச்சின் கீழுள்ள சொத்துக்கள் மற்றும் காணிகள் குறித்து முறையான அறிக்கை எதனையும் தயாரித்திருக்கவில்லை என இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கினேன். 2030ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்காக சுமார் 08 இலட்சம் மனித வளங்கள் தேவைப்படும் என இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக தற்போது ஹோட்டல் பாடசாலைகளினால் நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்குமான திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. Today (16), I participated in a discussion at the Presidential Secretariat on the current progress of programmes being implemented in 2026 under the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism, as well as the Ministry's budget proposals for 2027. During the discussion, the progress of projects being implemented in 2026 by each division and institution under the Ministry was reviewed separately, together with the budgetary allocations required for 2027. Special attention was paid to the proposed contributory pension scheme for Sri Lankan migrant workers, who represent one of the country's largest sources of foreign exchange earnings.
Notes
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශයට අදාළව 2026 වසරේ ක්රියාත්මක වැඩසටහන්වල වත්මන් ප්රගතිය සහ 2027 වසර සඳහා වන අයවැය යෝජනා පිළිබඳ සාකච්ඡාවකට අද (16) ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී එක්වීමි. එම අමාත්යාංශය යටතේ ඇති එක් එක් අංශ සහ ආයතන මගින් 2026 වසරේදී ක්රියාත්මක කරන ව්යාපෘති පිළිබඳව සහ 2027 වසරට වෙන් කළ යුතු ප්රතිපාදන පිළිබඳව මෙහිදී වෙන් වෙන්ව විමසා බැලීමි. මේ වන විට අප රටට විදේශ විනිමය ගෙනෙන ප්රධානතම අංශයක් වන විදෙස්ගත ශ්රමිකයන් වෙනුවෙන් යෝජිත දායක විශ්රාම වැටුප් ක්රමය පිළිබඳ මෙහිදී විශේෂ අවධානය යොමු කළ අතර, පවතින සියලු ගැටලු නිරාකරණය කර 2027 වසරේ අයවැය යෝජනා සඳහා එය ඇතුළත් කරන ලෙස උපදෙස් ලබා දුන්නෙමි. කොන්සියුලර් සේවා වඩා කාර්යක්ෂම කිරීම වෙනුවෙන් තවදුරටත් ඩිජිටල් අමාත්යාංශය සමග එක්ව කටයුතු කිරීම පිළිබඳවද මෙහිදී සාකච්ඡා විය. සංචාරක කර්මාන්තය සංවර්ධනය කිරීම වෙනුවෙන් රජයෙන් වෙන් කරන ප්රතිපාදන, යෝජිත දිස්ත්රික් ලේකම්වරුන්ගේ මුදල් සංචිතය වෙත යොමු කිරීමෙන් සහ අදාළ දිස්ත්රික් සංවර්ධන කමිටු සහ සංචාරක කමිටුවල මනා සම්බන්ධීකරණයෙන් වඩා කාර්යක්ෂමව එම ව්යාපෘති සඳහා යෙදවීමට හැකි වනු ඇති බවත් මෙහිදී පෙන්වා දුන්නෙමි. පසුගිය රජයන්, සංචාරක අමාත්යාංශය යටතේ ඇති දේපළ සහ ඉඩම් පිළිබඳ නිසි වාර්තාවක් සකස් කර නොතිබූ බව මෙහිදී අනාවරණය වූ අතර, අදාළ වාර්තා සැකසීමේ කටයුතු කඩිනම් කරන ලෙසද උපදෙස් ලබා දුන්නෙමි. 2030 වන විට ලක්ෂ 08ක පමණ මානව සම්පතක් සංචාරක ක්ෂේත්රය වෙනුවෙන් අවශ්ය බව මෙහිදී සාකච්ඡා වූ අතර, ඒ සඳහා දැනට හෝටල් පාසල්වලින් ක්රියාත්මක පුහුණු පාඨමාලා තවදුරටත් පුළුල් සහ ප්රචලිත කිරීමේ සැලසුම් පිළිබඳවද මෙහිදී අවධානය යොමු විය. வெளிநாட் டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். குறித்த அமைச்சின் கீழ் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் நிறுவனங்களினால் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், 2027ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் இங்கு தனித்தனியாக ஆராய்ந்தேன். தற்போது நமது நாட்டிற்கு அந்தியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றான வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அதனை உள்ளடக்குமாறு அறிவுறுத்தினேன். தூதரக சேவைகளை மேலும் செயற்திறனுடன் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை, முன்மொழியப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு மாற்றுவதன் மூலமும், உரிய மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடனும் அந்தத் திட்டங்களுக்கு மிகுந்த செயற்திறனுடன் பயன்படுத்த முடியும் என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன். கடந்த அரசாங்கங்கள், சுற்றுலா அமைச்சின் கீழுள்ள சொத்துக்கள் மற்றும் காணிகள் குறித்து முறையான அறிக்கை எதனையும் தயாரித்திருக்கவில்லை என இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், அது தொடர்பான அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கினேன். 2030ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்காக சுமார் 08 இலட்சம் மனித வளங்கள் தேவைப்படும் என இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக தற்போது ஹோட்டல் பாடசாலைகளினால் நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்குமான திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. Today (16), I participated in a discussion at the Presidential Secretariat on the current progress of programmes being implemented in 2026 under the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism, as well as the Ministry's budget proposals for 2027. During the discussion, the progress of projects being implemented in 2026 by each division and institution under the Ministry was reviewed separately, together with the budgetary allocations required for 2027. Special attention was paid to the proposed contributory pension scheme for Sri Lankan migrant workers, who represent one of the country's largest sources of foreign exchange earnings.