Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-07-10 09:53

Telegram @akdofficial

අනුරාධපුර උතුර ජල සම්පාදන ව්‍යාපෘතියේ දෙවන අදියර ආරම්භ කිරීමේ අවස්ථාවට අද (10) පෙරවරුවේ එක්වීමි. අනුරාධපුර දිස්ත්‍රිකයේ පදවිය, කැබිතිගොල්ලෑව, හොරොව්පොතාන සහ කහටගස්දිගිලිය යන ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසවල පවුල් ඒකක 67,000 ක් සඳහා පිරිසිදු සහ සෞඛ්‍යාරක්ෂිත පානීය ජලය ලබා දීමේ අරමුණ පෙරදැරිව ක්‍රියාත්මක මෙම ව්‍යාපෘතියේ දෙවන අදියරේ කටයුතු ආරම්භ කිරීමට අවස්ථාව ලැබීම පිළිබඳ සතුටු වෙමි. 1990 දශකයේ සිට මෙම ප්‍රදේශවල ව්‍යාප්ත වන හඳුනාගත නොහැකි වකුගඩු (CKD) රෝගය සඳහා පිරිසිදු පානීය ජලය නොමැතිකම ප්‍රධාන හේතුවක් බව අනාවරණය වී ඇත. එබැවින් මෙම ව්‍යාපෘතිය හුදු යටිතල පහසුකම් සංවර්ධනයක් නොව, ජනතාවගේ ජීවත්වීමේ අයිතිය තහවුරු කිරීමක් බවද මෙහිදී ‍පෙන්වා දුන්නෙමි. මේ සඳහා සහයෝගය ලබා දුන් ජපාන ජාත්‍යන්තර සහයෝගීතා ආයතනය වෙතත්, ව්‍යාපෘතිය ක්‍රියාවට නංවන නිවාස, ඉදිකිරීම් හා ජල සම්පාදන අමාත්‍යාංශය සහ ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය වෙතත් මාගේ ස්තූතිය පිරිනමන අතර ව්‍යාපෘතියෙහි කටයුතු නිසි කාලය තුළ අවසන් කර, එහි ප්‍රතිලාභ ජනතාවට ලබා දිමට සියලුදෙනා කැපවනු ඇතැයි මෙහිදී විශ්වාසය පළ කළෙමි. ඉතිහාසය පුරා ජල ව්‍යාපෘති ක්‍රියාත්මක වුවද මේ වන තෙක් පිරිසිදු පානීය ජල පහසුකම හිමිව ඇත්තේ 60% (පවුල් ලක්ෂ 42-43)ක පමණ ජනතාවකට පමණක් බව මෙහිදී පෙන්වා දෙමින් වත්මන් ආණ්ඩුව ලබන වසරේදී පමණක් රුපියල් කෝටි 2000ක් වැය කරමින් පානීය ජල සම්පාදන ව්‍යාපෘති 22ක් ආරම්භ කිරීමට සැලසුම් කර තිබෙන බවත් එමගින් ලක්ෂ 10ක පමණ ජනතාවකට ප්‍රතිලාභ සැලසෙන බවත් පෙන්වා දුන්නෙමි. ගොවි ජනතාවට වඩා හොඳ ජීවිතයක්, සමාජ වටිනාකමක් සහ ගෞරවයක් හිමි කර දීම වත්මන් රජයේ අරමුණ බව මෙහිදී අවධාරණය කළෙමි.ඒ වෙනුවෙන් පොහොර සහනාධාරය දෙගුණකින් ඉහළ නැංවීම, දිට්වා සුළි කුණාටුව හමුවේ විනාශ වූ වගාබිම් සඳහා ඉතිහාසයේ වැඩිම වන්දි මුදල් ලබා දීම, වී මිලදී ගැනීම සඳහා ඉතිහාසයේ වැඩිම මුදල් වෙන් කිරීම මෙන්ම මහා පරිමාණ වාරි ජල ව්‍යාපෘතිවල කටයුතු යළි ආරම්භ කරමින් වගා කටයුතු සඳහා අවශ්‍ය ජලය සැපයීමට පියවර ගැනීම ඇතුළු ගොවි ජනතාව වෙනුවෙන් සැලකිය යුතු වැඩකොටසක් පසුගිය කෙටි කාලය තුළ ඉටු කර තිබෙන බවද මෙහිදී පෙන්වා දුන්නෙමි. அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டேன். அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 1990களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் இனம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாததே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் வெறும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன். இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்திற்கும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என இங்கு நம்பிக்கை வெளியிட்டேன். வரலாறு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60% (42-43 இலட்சம் குடும்பங்கள்) மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய நான், தற்போதைய அரசாங்கம் அடுத்த வருடத்தில் மாத்திரம் 2000 கோடி ரூபா செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 10 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டினேன். விவசாய மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதை இங்கு வலியுறுத்தினேன். அதற்காக, உர மானியத்தை இருமடங்காக அதிகரித்தமை, 'டித்வா' சூறாவளியினால் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு வரலாற்றில் அதிகூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்கியமை, நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை ஒதுக்கியமை மற்றும் பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் கடந்த குறுகிய காலப்பகுதியில் கணிசமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன்.

Notes

අනුරාධපුර උතුර ජල සම්පාදන ව්‍යාපෘතියේ දෙවන අදියර ආරම්භ කිරීමේ අවස්ථාවට අද (10) පෙරවරුවේ එක්වීමි. අනුරාධපුර දිස්ත්‍රිකයේ පදවිය, කැබිතිගොල්ලෑව, හොරොව්පොතාන සහ කහටගස්දිගිලිය යන ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසවල පවුල් ඒකක 67,000 ක් සඳහා පිරිසිදු සහ සෞඛ්‍යාරක්ෂිත පානීය ජලය ලබා දීමේ අරමුණ පෙරදැරිව ක්‍රියාත්මක මෙම ව්‍යාපෘතියේ දෙවන අදියරේ කටයුතු ආරම්භ කිරීමට අවස්ථාව ලැබීම පිළිබඳ සතුටු වෙමි. 1990 දශකයේ සිට මෙම ප්‍රදේශවල ව්‍යාප්ත වන හඳුනාගත නොහැකි වකුගඩු (CKD) රෝගය සඳහා පිරිසිදු පානීය ජලය නොමැතිකම ප්‍රධාන හේතුවක් බව අනාවරණය වී ඇත. එබැවින් මෙම ව්‍යාපෘතිය හුදු යටිතල පහසුකම් සංවර්ධනයක් නොව, ජනතාවගේ ජීවත්වීමේ අයිතිය තහවුරු කිරීමක් බවද මෙහිදී ‍පෙන්වා දුන්නෙමි. මේ සඳහා සහයෝගය ලබා දුන් ජපාන ජාත්‍යන්තර සහයෝගීතා ආයතනය වෙතත්, ව්‍යාපෘතිය ක්‍රියාවට නංවන නිවාස, ඉදිකිරීම් හා ජල සම්පාදන අමාත්‍යාංශය සහ ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය වෙතත් මාගේ ස්තූතිය පිරිනමන අතර ව්‍යාපෘතියෙහි කටයුතු නිසි කාලය තුළ අවසන් කර, එහි ප්‍රතිලාභ ජනතාවට ලබා දිමට සියලුදෙනා කැපවනු ඇතැයි මෙහිදී විශ්වාසය පළ කළෙමි. ඉතිහාසය පුරා ජල ව්‍යාපෘති ක්‍රියාත්මක වුවද මේ වන තෙක් පිරිසිදු පානීය ජල පහසුකම හිමිව ඇත්තේ 60% (පවුල් ලක්ෂ 42-43)ක පමණ ජනතාවකට පමණක් බව මෙහිදී පෙන්වා දෙමින් වත්මන් ආණ්ඩුව ලබන වසරේදී පමණක් රුපියල් කෝටි 2000ක් වැය කරමින් පානීය ජල සම්පාදන ව්‍යාපෘති 22ක් ආරම්භ කිරීමට සැලසුම් කර තිබෙන බවත් එමගින් ලක්ෂ 10ක පමණ ජනතාවකට ප්‍රතිලාභ සැලසෙන බවත් පෙන්වා දුන්නෙමි. ගොවි ජනතාවට වඩා හොඳ ජීවිතයක්, සමාජ වටිනාකමක් සහ ගෞරවයක් හිමි කර දීම වත්මන් රජයේ අරමුණ බව මෙහිදී අවධාරණය කළෙමි.ඒ වෙනුවෙන් පොහොර සහනාධාරය දෙගුණකින් ඉහළ නැංවීම, දිට්වා සුළි කුණාටුව හමුවේ විනාශ වූ වගාබිම් සඳහා ඉතිහාසයේ වැඩිම වන්දි මුදල් ලබා දීම, වී මිලදී ගැනීම සඳහා ඉතිහාසයේ වැඩිම මුදල් වෙන් කිරීම මෙන්ම මහා පරිමාණ වාරි ජල ව්‍යාපෘතිවල කටයුතු යළි ආරම්භ කරමින් වගා කටයුතු සඳහා අවශ්‍ය ජලය සැපයීමට පියවර ගැනීම ඇතුළු ගොවි ජනතාව වෙනුවෙන් සැලකිය යුතු වැඩකොටසක් පසුගිය කෙටි කාලය තුළ ඉටු කර තිබෙන බවද මෙහිදී පෙන්වා දුන්නෙමි. அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டேன். அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 1990களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் இனம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாததே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் வெறும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன். இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்திற்கும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என இங்கு நம்பிக்கை வெளியிட்டேன். வரலாறு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரையில் சுமார் 60% (42-43 இலட்சம் குடும்பங்கள்) மக்களுக்கு மாத்திரமே சுத்தமான குடிநீர் வசதி கிடைத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய நான், தற்போதைய அரசாங்கம் அடுத்த வருடத்தில் மாத்திரம் 2000 கோடி ரூபா செலவில் 22 குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 10 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டினேன். விவசாய மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதை இங்கு வலியுறுத்தினேன். அதற்காக, உர மானியத்தை இருமடங்காக அதிகரித்தமை, 'டித்வா' சூறாவளியினால் அழிவடைந்த விவசாய நிலங்களுக்கு வரலாற்றில் அதிகூடிய நட்டஈட்டுத் தொகையை வழங்கியமை, நெல் கொள்வனவுக்காக வரலாற்றில் அதிகூடிய நிதியை ஒதுக்கியமை மற்றும் பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பித்து விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை உட்பட விவசாய மக்களுக்காகக் கடந்த குறுகிய காலப்பகுதியில் கணிசமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் இங்கு சுட்டிக்காட்டினேன்.