Announcement
Anura Kumara Dissanayake  ·  2026-06-30 14:01

Telegram @akdofficial

ව්‍යසන කළමනාකරණ ජාතික සභාව සඳහා අද (30) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මෙහිදී ව්‍යසන කළමනාකරණ පද්ධතියේ ප්‍රතිසංස්කරණ පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡාවට ලක් වූ අතර, ආපදා අවස්ථාවක් ඇති වූ පසු ප්‍රතිචාර දැක්වීම වෙනුවට ආපදා වළක්වා ගැනීමට ප්‍රමුඛතාව දෙන ජාතික ආපදා ඒකාබද්ධ යාන්ත්‍රණය පිළිබඳ යෝජනා සාකච්ඡාවට බඳුන් විය. එම යෝජනා මත පදනම්ව අදාළ යාන්ත්‍රණය යථාර්ථයක් බවට පත් කර ගැනීම කඩිනම් කිරීමේ අවශ්‍යතාව එහිදී පෙන්වා දුන්නෙමි. එල්නිනෝ තත්ත්වයට මුහුණදීම සඳහා කෘෂි කර්මාන්තය, පානීය ජල සැපයුම සහ බලශක්ති උත්පාදනය යන අංශයන්හි පෙර සූදානම පිළිබඳව මෙහිදී විමසා බැලීමි. වනජීවි කලාප තුළ ජලය හිඟ වීමෙන් වනසතුන්ට සිදු විය හැකි බලපෑම පිළිබඳව මෙහිදී අවධානය යොමු වූ අතර, ඒ වෙනුවෙන් වනජීවි කලාප තුළ පවතින වැව් කඩිනමින් ප්‍රතිසංස්කරණය කරන ලෙස පරිසර අමාත්‍යාංශයේ නිලධාරීන්ට උපදෙස් දුන්නෙමි. එසේම, ජලවිදුලි උත්පාදනය අඛණ්ඩව පවත්වා ගැනීම සඳහා ජලාශවල ජල ධාරිතාව කළමනාකරණය කිරීමේ අවශ්‍යතාව සහ සූර්ය බලයෙන් නිපදවෙන බලශක්තිය ගබඩා කිරීම සඳහා අවශ්‍ය බැටරි ගෙන්වීමේ කටයුතු කඩිනම් කිරීමේ අවශ්‍යතාවද අවධාරණය කළෙමි. දිට්වා ව්‍යසනය හමුවේ කිසිදු භේදයකින් තොරව සාමුහිකව ක්‍රියා කරමින් එම අභියෝගයට මුහුණ දුන් ආකාරය සිහිපත් කරමින් එම භාවිතාව තවදුරටත් වර්ධනය කරගනිමින්, අවශ්‍ය නීති සංශෝධනද සිදු කරගනිමින් ඉදිරියේදී පැමිණෙන ඕනෑම ආපදාවක් හමුවේ රටක් ලෙස එක්ව කටයුතු කිරීමට සියලු දෙනාට ආරාධනා කළෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூட்டத்தில் கலந்துகொண்டேன். இதன்போது, பேரிடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் அதற்குப் பதிலளிப்பதை விடுத்து, அனர்த்தங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டன. அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பொறிமுறையை யதார்த்தமாக்குவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கு சுட்டிக்காட்டினேன். எல் நினோ (El Niño) நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் பூர்வாங்கத் தயார்படுத்தல்கள் குறித்து இதன்போது கேட்டறிந்தேன். வனவிலங்கு வலயங்களுக்குள் நீர் பற்றாக்குறை ஏற்படுவதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாகப் புனரமைக்குமாறு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தேன். மேலும், நீர்மின் உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்யும் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். டித்வா பேரிடரின் போது எந்தவொரு பேதமுமின்றி கூட்டாகச் செயற்பட்டு அந்த சவாலுக்கு முகங்கொடுத்த விதத்தை நினைவு கூர்ந்ததுடன், அந்த நடைமுறையை மேலும் அபிவிருத்தி செய்து, தேவையான சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின் போதும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.

Notes

ව්‍යසන කළමනාකරණ ජාතික සභාව සඳහා අද (30) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි. මෙහිදී ව්‍යසන කළමනාකරණ පද්ධතියේ ප්‍රතිසංස්කරණ පිළිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡාවට ලක් වූ අතර, ආපදා අවස්ථාවක් ඇති වූ පසු ප්‍රතිචාර දැක්වීම වෙනුවට ආපදා වළක්වා ගැනීමට ප්‍රමුඛතාව දෙන ජාතික ආපදා ඒකාබද්ධ යාන්ත්‍රණය පිළිබඳ යෝජනා සාකච්ඡාවට බඳුන් විය. එම යෝජනා මත පදනම්ව අදාළ යාන්ත්‍රණය යථාර්ථයක් බවට පත් කර ගැනීම කඩිනම් කිරීමේ අවශ්‍යතාව එහිදී පෙන්වා දුන්නෙමි. එල්නිනෝ තත්ත්වයට මුහුණදීම සඳහා කෘෂි කර්මාන්තය, පානීය ජල සැපයුම සහ බලශක්ති උත්පාදනය යන අංශයන්හි පෙර සූදානම පිළිබඳව මෙහිදී විමසා බැලීමි. වනජීවි කලාප තුළ ජලය හිඟ වීමෙන් වනසතුන්ට සිදු විය හැකි බලපෑම පිළිබඳව මෙහිදී අවධානය යොමු වූ අතර, ඒ වෙනුවෙන් වනජීවි කලාප තුළ පවතින වැව් කඩිනමින් ප්‍රතිසංස්කරණය කරන ලෙස පරිසර අමාත්‍යාංශයේ නිලධාරීන්ට උපදෙස් දුන්නෙමි. එසේම, ජලවිදුලි උත්පාදනය අඛණ්ඩව පවත්වා ගැනීම සඳහා ජලාශවල ජල ධාරිතාව කළමනාකරණය කිරීමේ අවශ්‍යතාව සහ සූර්ය බලයෙන් නිපදවෙන බලශක්තිය ගබඩා කිරීම සඳහා අවශ්‍ය බැටරි ගෙන්වීමේ කටයුතු කඩිනම් කිරීමේ අවශ්‍යතාවද අවධාරණය කළෙමි. දිට්වා ව්‍යසනය හමුවේ කිසිදු භේදයකින් තොරව සාමුහිකව ක්‍රියා කරමින් එම අභියෝගයට මුහුණ දුන් ආකාරය සිහිපත් කරමින් එම භාවිතාව තවදුරටත් වර්ධනය කරගනිමින්, අවශ්‍ය නීති සංශෝධනද සිදු කරගනිමින් ඉදිරියේදී පැමිණෙන ඕනෑම ආපදාවක් හමුවේ රටක් ලෙස එක්ව කටයුතු කිරීමට සියලු දෙනාට ආරාධනා කළෙමි. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூட்டத்தில் கலந்துகொண்டேன். இதன்போது, பேரிடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் அதற்குப் பதிலளிப்பதை விடுத்து, அனர்த்தங்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டன. அந்த முன்மொழிவுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பொறிமுறையை யதார்த்தமாக்குவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அங்கு சுட்டிக்காட்டினேன். எல் நினோ (El Niño) நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் பூர்வாங்கத் தயார்படுத்தல்கள் குறித்து இதன்போது கேட்டறிந்தேன். வனவிலங்கு வலயங்களுக்குள் நீர் பற்றாக்குறை ஏற்படுவதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாகப் புனரமைக்குமாறு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தேன். மேலும், நீர்மின் உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்யும் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். டித்வா பேரிடரின் போது எந்தவொரு பேதமுமின்றி கூட்டாகச் செயற்பட்டு அந்த சவாலுக்கு முகங்கொடுத்த விதத்தை நினைவு கூர்ந்ததுடன், அந்த நடைமுறையை மேலும் அபிவிருத்தி செய்து, தேவையான சட்டத் திருத்தங்களையும் மேற்கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின் போதும் ஒரு நாடாக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்.