Telegram @akdofficial
ජාතික අධ්යාපන කොමිෂන් සභාව ඉදිරිපත් කරන ලද අධ්යාපන ප්රතිපත්ති සංකල්ප පත්රිකාව පිළිබඳව ජනාධිපති කාර්යාලයේදී ඊයේ (10) පස්වරුවේ පැවති සාකච්ඡාවට එක්වීමි. වර්තමාන අධ්යාපන ප්රතිසංස්කරණ පූර්ව ළමාවිය අධ්යාපනය, සාමාන්ය අධ්යාපනය (ප්රාථමික, ද්විතීයික හා තෘතීක), උසස් අධ්යාපනය, වෘත්තීය අධ්යාපනය, තාක්ෂණ අධ්යාපනය, ඩිජිටල් අධ්යාපනය හා අවිධිමත් අධ්යාපනය යන කුලුනු ඔස්සේ සිදු කෙරේ. පැවති ක්රමයේ සාධනීය කරුණු මෙන්ම නිෂේධනීය කරුණුද ප්රවේශමෙන් තෝරා බේරාගත යුතු බවත්, අධ්යාපන ප්රතිසංස්කරණයක් සාධනීය හෝ නිෂේධනීයද යන්න කෙටිකාලීනව තීරණය කළ නොහැකි බවත් එය දීර්ඝ කාලීනව සමාජයේ සිදුවන වෙනස්කම් මත පදනම්ව තීරණය කළ යුතු බැවින් සෙසු ප්රතිසංස්කරණවලට වඩා අධ්යාපන ප්රතිසංස්කරණවලදී වඩාත් සැලකිලිමත් විය යුතු බවත් මෙහිදී පෙන්වා දුන්නෙමි. එමෙන්ම, මේ වන විට විධිමත්ව නියාමනය නොවන අධ්යාපනයට සම්බන්ධ සියලුම ක්ෂේත්ර නියාමනයට ලක්වීමේ අවශ්යතාවද පෙන්වා දුන්නෙමි. අධ්යාපන ක්රියාවලියක් ක්රියාත්මකව පවතින බැවින් එහි පැවැත්මට බාධාවක් නොවන පරිදි අධ්යාපන ප්රතිසංස්කරණ ක්රියාත්මක කිරීමේ වැදගත්කම අවධාරණය කරමින් යෝජිත අධ්යාපන ප්රතිසංස්කරණ ප්රතිපත්ති රාමුවේ වැඩකටයුතු මසක් ඇතුළත අවසන් කරන ලෙසද උපදෙස් දුන්නෙමි. தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக்கொள்கை கருத்துப் பத்திரம் (Concept Paper) தொடர்பான கலந்துரையாடலில் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். தற்போதைய கல்வி மறுசீரமைப்புகள், முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி (ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை), உயர்கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி ஆகிய அடிப்படைகளின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. நடைமுறையிலிருந்த முறைமையின் சாதகமான விடயங்களையும் அதே போன்று எதிர்மறையான அம்சங்களையும் கவனமாகத் பிரித்தறிய வேண்டும் என்றும், கல்வி மறுசீரமைப்பு என்பது சாதகமானதா அல்லது எதிர்மறையானதா என்பதை குறுகிய காலத்தில் தீர்மானிக்க முடியாது என்பதையும், அது நீண்ட காலத்தில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால் ஏனைய மறுசீரமைப்புகளை விட கல்வி மறுசீரமைப்புகளின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டினேன். அத்துடன், தற்போது முறையாக ஒழுங்குபடுத்தப்படாத கல்வியுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினேன். கல்விச் செயல்முறையொன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால், அதன் இருப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு கொள்கை உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தினேன்.
Notes
ජාතික අධ්යාපන කොමිෂන් සභාව ඉදිරිපත් කරන ලද අධ්යාපන ප්රතිපත්ති සංකල්ප පත්රිකාව පිළිබඳව ජනාධිපති කාර්යාලයේදී ඊයේ (10) පස්වරුවේ පැවති සාකච්ඡාවට එක්වීමි. වර්තමාන අධ්යාපන ප්රතිසංස්කරණ පූර්ව ළමාවිය අධ්යාපනය, සාමාන්ය අධ්යාපනය (ප්රාථමික, ද්විතීයික හා තෘතීක), උසස් අධ්යාපනය, වෘත්තීය අධ්යාපනය, තාක්ෂණ අධ්යාපනය, ඩිජිටල් අධ්යාපනය හා අවිධිමත් අධ්යාපනය යන කුලුනු ඔස්සේ සිදු කෙරේ. පැවති ක්රමයේ සාධනීය කරුණු මෙන්ම නිෂේධනීය කරුණුද ප්රවේශමෙන් තෝරා බේරාගත යුතු බවත්, අධ්යාපන ප්රතිසංස්කරණයක් සාධනීය හෝ නිෂේධනීයද යන්න කෙටිකාලීනව තීරණය කළ නොහැකි බවත් එය දීර්ඝ කාලීනව සමාජයේ සිදුවන වෙනස්කම් මත පදනම්ව තීරණය කළ යුතු බැවින් සෙසු ප්රතිසංස්කරණවලට වඩා අධ්යාපන ප්රතිසංස්කරණවලදී වඩාත් සැලකිලිමත් විය යුතු බවත් මෙහිදී පෙන්වා දුන්නෙමි. එමෙන්ම, මේ වන විට විධිමත්ව නියාමනය නොවන අධ්යාපනයට සම්බන්ධ සියලුම ක්ෂේත්ර නියාමනයට ලක්වීමේ අවශ්යතාවද පෙන්වා දුන්නෙමි. අධ්යාපන ක්රියාවලියක් ක්රියාත්මකව පවතින බැවින් එහි පැවැත්මට බාධාවක් නොවන පරිදි අධ්යාපන ප්රතිසංස්කරණ ක්රියාත්මක කිරීමේ වැදගත්කම අවධාරණය කරමින් යෝජිත අධ්යාපන ප්රතිසංස්කරණ ප්රතිපත්ති රාමුවේ වැඩකටයුතු මසක් ඇතුළත අවසන් කරන ලෙසද උපදෙස් දුන්නෙමි. தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக்கொள்கை கருத்துப் பத்திரம் (Concept Paper) தொடர்பான கலந்துரையாடலில் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன். தற்போதைய கல்வி மறுசீரமைப்புகள், முன்பள்ளிக் கல்வி, பொதுக் கல்வி (ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை), உயர்கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, டிஜிட்டல் கல்வி மற்றும் முறைசாராக் கல்வி ஆகிய அடிப்படைகளின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. நடைமுறையிலிருந்த முறைமையின் சாதகமான விடயங்களையும் அதே போன்று எதிர்மறையான அம்சங்களையும் கவனமாகத் பிரித்தறிய வேண்டும் என்றும், கல்வி மறுசீரமைப்பு என்பது சாதகமானதா அல்லது எதிர்மறையானதா என்பதை குறுகிய காலத்தில் தீர்மானிக்க முடியாது என்பதையும், அது நீண்ட காலத்தில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால் ஏனைய மறுசீரமைப்புகளை விட கல்வி மறுசீரமைப்புகளின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டினேன். அத்துடன், தற்போது முறையாக ஒழுங்குபடுத்தப்படாத கல்வியுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினேன். கல்விச் செயல்முறையொன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளதால், அதன் இருப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு கொள்கை உருவாக்கப் பணிகளை ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தினேன்.